04-21-2006, 03:50 PM
Subiththiran Wrote:Quote:ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்....
தி.மு.க. வெல்வதற்காக எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களோடு இருந்தால் நல்லவர் விலகிவிட்டால் பணம்வாங்கி மாறிவிட்டார் என்பார்கள்.(தங்கள் சாட்டப்பட்ட குடும்பஅரசியல் குற்றச்சாட்டை மறைக்கவே) அவர்களிடம் நிறைய பத்திரிகை தொல்லைக்காட்சிகள் இருப்பதால் மக்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிடுவார்கள்.
உண்மை தான். இவர் சுட்டுக் கெர்ணட வருகின்ற தமிழ்முரசு, முரசொலி போன்நவை திமுகவிற்கு சொந்தமானவை தான். பின்பு அதை வைத்தே கதை அளப்பினம்
[size=14] ' '