04-22-2006, 02:36 AM
உண்மையில் தூயாவைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தமிழ் படித்து, யாழில் கருத்தெழுதும் தூயாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் தமிழன் என்ற ரிதியில் வாழ்த்துச் சொல்கிறேன்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.