04-25-2006, 01:26 AM
தூயவன் Wrote:வணக்கம் ராஜாதிராஜா அல்லது திருச்சி007 அல்லது அருண்குமார் அவர்களே!
லக்கிலுக் எப்படிப்பட்டவர் என்பதை ஆருரன் முன்பும் இக்களத்தில் எழுதியதை படித்திருப்பீர். அதே வாயால் இங்கே தலைவருக்கு எவ்வளவு ஆதராக இருக்கின்றேன் என்று எழுதியதையும், பின் பிறிதொரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலம்பியதையும் நீர் அறிவீர். ஏனென்றால் அங்கும் நீர் இருக்கின்றீர் என்று தெரியும்.
எனவே லக்கிலுக் குறித்து ஆதாரமாக எழுத வேண்டுமென்றால் தமிழ்மணத்தில் விரைவில் மணக்க :wink: வைக்கின்றோம். காத்திருங்கள்!!
தூயவன் நீங்கள் எழுதியிருக்கும் பெயர்கள் ராஜாதிராஜா என்பவரது மறு பெயர்கள் இல்லை ஆனால் இவரது மறுபெயர் சவுத் இந்தியன். இவரும் லக்கியும் தான் ஆரம்பத்தில் இங்கு எம்முடன் வாதம் செய்துவிட்டு தாங்கள் தங்களது நாட்டை காப்பாற்றிவிட்டார்கள் என தற்ஸ்தமிழ்.கொம்மில் எழுதியிருந்தவர்கள்.ராஜாதிராஜா என்பது இவர்தன்ன் என்பதை அவர்களேதான் எழுதியிருந்தார்கள்.
ராஜாதிராசா என்பவர் யாரோ கிந்தி பற்றி பேச அதற்குள் ஈழத்தவரை பற்றி எழுதியிருப்பதை பாருங்கள். இவர் மட்டும்தான் சம்பந்தமே இல்லாமல் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
=================================================
respond for someone by southindian(other name rajathiraja in yarl.com)who wrote about hindi and Iindia's internal matter.
<span style='font-size:25pt;line-height:100%'>It seems in long run your dream will become true. India may disintegrate. But TN will never join Eelam. If eelam fellows have that dream, they get serup......</span>