04-25-2006, 06:55 AM
வணக்கம் உறவுகளே
நானும் ஒரு சில கருத்துக்கள் சொல்லலாம் என்டு நினைக்கிறன்.
நான் சென்ற வருடம் தீபவளி நேரம் தாயகம் சென்றிருந்தேன். இந்தியாவில் இருந்து ஆடை வியாபாரிகள் என்று நிறைய பேர் சுற்றி திரிந்தார்கள். இது எனக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் இருந்து இவர்கள் இலங்கையில் வந்து ஆடை விற்பதால் இவர்களுக்கு என்ன லாபம்? வருகின்ற செலவு, தங்குமிட செலவு, சாப்பாட்டு செலவு என்று எவ்வளவோ இருக்கின்றது. இந்த வியாபாரம் அவர்களிற்கு கட்டுபடியாகாத ஒன்று என்று தெரிந்தது.
சில வாரங்களிற்கு பிறகு இந்தியாவில் இருந்து வந்த "ஆடை" வியாபாரிகள் தாக்கப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன்.ஒரு சிலர் காணாமல் போயுள்ளனர் என்றும் கேள்விப்பட்டேன்.
உதரணமாக ஈச்சலம்பத்தை என்ற திருகோணமலையில் உள்ள ஒரு இடத்தில் ஒருவரை சைக்கிளில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு திரிவதை கண்டிருக்கிறேன். ஈச்சலம்பத்தை சன நடாமாட்டம் மிகவும் குறைந்த ஒரு காடு என்றே சொல்லலாம். இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம். இங்கு வாழ்கின்ற மக்களும் மிகவும் வறுமையானவர்கள். இங்கு இந்த வியாபாரிகளிற்கு என்ன வேலை என்பது எனக்கு புரியவில்லை. இவர்களிற்கு இலாபம் வருமளவிற்கு அங்கு வியாபாரம் செய்ய முடியாது. சுட்டெரிக்கும் வெய்யிலில் இவர்கள் சைக்கிளில் போவதை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் உள் மனதில் எம்மை அழித்தொழிக்க வந்தவர்கள் என்பதை எண்ணும் போது......
நானும் ஒரு சில கருத்துக்கள் சொல்லலாம் என்டு நினைக்கிறன்.
நான் சென்ற வருடம் தீபவளி நேரம் தாயகம் சென்றிருந்தேன். இந்தியாவில் இருந்து ஆடை வியாபாரிகள் என்று நிறைய பேர் சுற்றி திரிந்தார்கள். இது எனக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் இருந்து இவர்கள் இலங்கையில் வந்து ஆடை விற்பதால் இவர்களுக்கு என்ன லாபம்? வருகின்ற செலவு, தங்குமிட செலவு, சாப்பாட்டு செலவு என்று எவ்வளவோ இருக்கின்றது. இந்த வியாபாரம் அவர்களிற்கு கட்டுபடியாகாத ஒன்று என்று தெரிந்தது.
சில வாரங்களிற்கு பிறகு இந்தியாவில் இருந்து வந்த "ஆடை" வியாபாரிகள் தாக்கப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன்.ஒரு சிலர் காணாமல் போயுள்ளனர் என்றும் கேள்விப்பட்டேன்.
உதரணமாக ஈச்சலம்பத்தை என்ற திருகோணமலையில் உள்ள ஒரு இடத்தில் ஒருவரை சைக்கிளில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு திரிவதை கண்டிருக்கிறேன். ஈச்சலம்பத்தை சன நடாமாட்டம் மிகவும் குறைந்த ஒரு காடு என்றே சொல்லலாம். இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம். இங்கு வாழ்கின்ற மக்களும் மிகவும் வறுமையானவர்கள். இங்கு இந்த வியாபாரிகளிற்கு என்ன வேலை என்பது எனக்கு புரியவில்லை. இவர்களிற்கு இலாபம் வருமளவிற்கு அங்கு வியாபாரம் செய்ய முடியாது. சுட்டெரிக்கும் வெய்யிலில் இவர்கள் சைக்கிளில் போவதை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் உள் மனதில் எம்மை அழித்தொழிக்க வந்தவர்கள் என்பதை எண்ணும் போது......