04-25-2006, 10:55 PM
லக்கி லுக்" எழுதியது:
உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...
அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.
திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!
திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!
"லக்கி லுக்" எழுதியது:
உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...
அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.
திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!
திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!
உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...
அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.
திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!
திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!
"லக்கி லுக்" எழுதியது:
உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...
அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.
திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!
திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!
I dont hate anyland.....But Ilove my motherland