02-29-2004, 02:46 PM
மஞ்சுலா என்ற பதம் அவர்களது வார்த்தைகளுக்குள் பிரவேசித்ததாக ஒரு மலேசியர் ஒரு முறை சிங்கை தொலைக்காட்சியில் விளக்கமளித்தது நினைவுக்கு வருகிறது.
மஞ்சுலா என்பது வாழ்க என்பதாகும்.
ஒவ்வொரு முக்கிய வார்த்தைகளுக்குள் இந்த வாழ்க என்ற லாவை உபயோகிப்பது ஒரு தனிக் கலை.
[b]வார்த்தைகளை மட்டுமல்ல முன்னால் நிற்கும் மனிதரையும் வாழ்த்துவதற்கு மலாயர்கள் உபயோகிக்கும் நடை முறை வழக்கே வார்த்தைகளில் லாவை
தமிழர்களிடேயும் இது போன்ற மரபு பல இடங்களில் இருக்கின்றன.
மலேசிய-சிங்கையர் தவிர் மக்கள் இந்த லாவை பயன்படுத்தும் விதத்திலிருந்தே அவர்கள் இந்த நாட்டவர் அல்ல என்பதை புரிந்து கொள்வார்கள்.
(இலங்கையர், இந்திய தமிழையும் , இந்திய தமிழர் , இலங்கை தமிழையும் பேசி சமாளிக்க முற்பட்டாலும் ஏதோ ஒரு இடத்தில் இவர்கள் தடம் புரண்டு மாட்டிக் கொள்வது கேலி போல் இருக்கும்.)
[size=16]அது போலவே மலேசி-சிங்கையர்கள் இவர்களை வேற்றவர் என்று புரிந்து கொண்டாலும், மரியாதை நிமித்தம் அவர்களை ஏளனம் செய்வதில்லை. பதிலாக அவர்கள் எம்மோடு இணைந்து கொள்ள விழைகிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.
ஐரோப்பாவில் வாழும் எத்தனையோ பேர் அவர்களது பேச்சு வழக்கில் சாவ் , ஆத்தியே ,............... இப்படி எத்தனையோ வார்த்தைகள், இவர்களை அறியாமலே வார்த்தைகளாய் வருவதுண்டு.
இதுவும் ஒரு வித நாகரீக மாற்றமாகவே கருதலாம்.
இலக்கண எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையே (அனைத்து உலக மொழிகளிலும்) வித்தியாசங்கள் இருக்கின்றன.
அதற்காக எழுத்து மொழியில்தான் பேச வேண்டுமா?
வா
வாங்க
வாங்கோ
வாருங்கோ
வாப்பா
வாண்ணா
வாவண்
வாவேன்
வாடி
வாவெண்டீ
வாயேன்
வாடா
வர்ரேளா
வர்ரேளோ
இந்தாண்டா
வாங்கலா
..............................................இப்படி தொடர்வது
வா விலிருந்துதானே?
புலம் பெயரும் தமிழர்கள் மற்றும் வெளி நாட்டினர் முதலில் சந்திக்கும் போது ஏற்படும் அங்க அசைவே ஒரு பெரிய பிரச்சனை.
நாமெல்லாம் ஆம் என்று தலையாட்டும் விதமும் வெளிநாட்டவர் ஆம் என்று தலையாட்டும் விதமும் வித்தியாசமானவை. இதுவே ஆரம்ப பிச்சனை..............இவற்றை மாற்றிக் கொள்ளவில்லையா?
இதுவே நினைத்தாலே இனிக்கும் திரைப்படததில் நகைச்சுவையாகவும், காதலர் தமது காதலை ஆம் என்கிறாரா இல்லை என்கிறாரா என்று புரிய முடியாத நிலையை உருவாக்கும் பிரச்சனைக்குரிய காட்சியாக வந்தது.
(இத்திரைப்படம் மலேசிய-சிங்கையில் படமாக்கப் பட்டது.)
மஞ்சுலா என்பது வாழ்க என்பதாகும்.
ஒவ்வொரு முக்கிய வார்த்தைகளுக்குள் இந்த வாழ்க என்ற லாவை உபயோகிப்பது ஒரு தனிக் கலை.
[b]வார்த்தைகளை மட்டுமல்ல முன்னால் நிற்கும் மனிதரையும் வாழ்த்துவதற்கு மலாயர்கள் உபயோகிக்கும் நடை முறை வழக்கே வார்த்தைகளில் லாவை
தமிழர்களிடேயும் இது போன்ற மரபு பல இடங்களில் இருக்கின்றன.
மலேசிய-சிங்கையர் தவிர் மக்கள் இந்த லாவை பயன்படுத்தும் விதத்திலிருந்தே அவர்கள் இந்த நாட்டவர் அல்ல என்பதை புரிந்து கொள்வார்கள்.
(இலங்கையர், இந்திய தமிழையும் , இந்திய தமிழர் , இலங்கை தமிழையும் பேசி சமாளிக்க முற்பட்டாலும் ஏதோ ஒரு இடத்தில் இவர்கள் தடம் புரண்டு மாட்டிக் கொள்வது கேலி போல் இருக்கும்.)
[size=16]அது போலவே மலேசி-சிங்கையர்கள் இவர்களை வேற்றவர் என்று புரிந்து கொண்டாலும், மரியாதை நிமித்தம் அவர்களை ஏளனம் செய்வதில்லை. பதிலாக அவர்கள் எம்மோடு இணைந்து கொள்ள விழைகிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.
ஐரோப்பாவில் வாழும் எத்தனையோ பேர் அவர்களது பேச்சு வழக்கில் சாவ் , ஆத்தியே ,............... இப்படி எத்தனையோ வார்த்தைகள், இவர்களை அறியாமலே வார்த்தைகளாய் வருவதுண்டு.
இதுவும் ஒரு வித நாகரீக மாற்றமாகவே கருதலாம்.
இலக்கண எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையே (அனைத்து உலக மொழிகளிலும்) வித்தியாசங்கள் இருக்கின்றன.
அதற்காக எழுத்து மொழியில்தான் பேச வேண்டுமா?
வா
வாங்க
வாங்கோ
வாருங்கோ
வாப்பா
வாண்ணா
வாவண்
வாவேன்
வாடி
வாவெண்டீ
வாயேன்
வாடா
வர்ரேளா
வர்ரேளோ
இந்தாண்டா
வாங்கலா
..............................................இப்படி தொடர்வது
வா விலிருந்துதானே?
புலம் பெயரும் தமிழர்கள் மற்றும் வெளி நாட்டினர் முதலில் சந்திக்கும் போது ஏற்படும் அங்க அசைவே ஒரு பெரிய பிரச்சனை.
நாமெல்லாம் ஆம் என்று தலையாட்டும் விதமும் வெளிநாட்டவர் ஆம் என்று தலையாட்டும் விதமும் வித்தியாசமானவை. இதுவே ஆரம்ப பிச்சனை..............இவற்றை மாற்றிக் கொள்ளவில்லையா?
இதுவே நினைத்தாலே இனிக்கும் திரைப்படததில் நகைச்சுவையாகவும், காதலர் தமது காதலை ஆம் என்கிறாரா இல்லை என்கிறாரா என்று புரிய முடியாத நிலையை உருவாக்கும் பிரச்சனைக்குரிய காட்சியாக வந்தது.
(இத்திரைப்படம் மலேசிய-சிங்கையில் படமாக்கப் பட்டது.)