02-29-2004, 10:34 PM
[quote=manimaran]கம்பனால் எழுதப்பட்ட கற்பனைகளுக்கு 'கம்பவாரிதி' மேலும் கவிதாரசம் புூசி இன்னொரு காவியம் ஆக்கினால் கூட நாம் அதனைக் கண்டு கொள்ளத்தேவையில்லை. ஆனால் இப்போது அவர் தனது கற்பனை நயத்தை அகதித் தமிழனிலும் பிரயோகிக்க முனைந்திருக்கின்றார்.
உண்மையில் ஒருஇனத்தில் அக்கறை கொண்டு அதற்காக உழைத்து ஒருவர் அந்தமக்கள் கூட்டம் சரியான பாதையைவிட்டு விலகி செல்லும்போது அதற்கு ஆலோசனை சொல்வதும் அந்த மக்களை நல்வழிப்படுத்த முயல்வதும் நிச்சயமாக போற்றுதலுக்குரிய விடயமே. ஆனால் ஒரு இனம் பசியாலும் பஞ்சத்தாலும் பரிதவித்து கதறித்துடித்தபோதோ அந்த மக்கள் கூட்டமே முழுதுமாக துடைத்தெறியப்படுகின்ற நிலைதோன்றி அவர்கள் தங்கள் இருப்புக்காக நெருப்பினுள் குழித்தபோதோ அந்த மக்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்கள் கரத்தை, கருத்தை பலப்படுத்த வல்லமையிருந்தும் அதனைப் பயன்படுத்தாது எங்கோ ஓடி ஒழித்தவர் இன்று அவர்களின் நலன்பற்றி 'அக்கறை' கொள்வது விசித்திரமே.
அப்படியானால்...புலத்தில் உள்ள எத்தனை பேர் அதைச் செய்தனர்...????! அப்போ அவர்களுக்கு எப்படி இலங்கையிலேயே இருந்து (அதுவும் பல இடர்களைச் சந்தித்து...கம்பன்கழகக் கட்டடம் புலிகளின் மாளிகை என்று அரச தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதுகளில் இருந்தும் அக்கழகம் அநேகம் இளைஞர்களை உள்வாங்கி இயங்கிக் கொண்டிருந்ததாலும்) இயங்கும் வாரிதியைவிட அதிகம் மக்களைப் பற்றி அக்கறை காட்ட முடியும்....?????!
அப்படி ஒரு கேள்வியை நாமெழுப்பும் போது எமது நிலை அக்கேள்வியை எழுப்பத் தகுந்ததா என்று சிந்திப்பதற்கே....!
இது ஒன்றும் கம்பவாரிதி என்ற தனிமனிதனுக்கான வக்காளத்தல்ல...அதற்கான எந்தத் தேவையும் எமக்கில்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மையில் ஒருஇனத்தில் அக்கறை கொண்டு அதற்காக உழைத்து ஒருவர் அந்தமக்கள் கூட்டம் சரியான பாதையைவிட்டு விலகி செல்லும்போது அதற்கு ஆலோசனை சொல்வதும் அந்த மக்களை நல்வழிப்படுத்த முயல்வதும் நிச்சயமாக போற்றுதலுக்குரிய விடயமே. ஆனால் ஒரு இனம் பசியாலும் பஞ்சத்தாலும் பரிதவித்து கதறித்துடித்தபோதோ அந்த மக்கள் கூட்டமே முழுதுமாக துடைத்தெறியப்படுகின்ற நிலைதோன்றி அவர்கள் தங்கள் இருப்புக்காக நெருப்பினுள் குழித்தபோதோ அந்த மக்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்கள் கரத்தை, கருத்தை பலப்படுத்த வல்லமையிருந்தும் அதனைப் பயன்படுத்தாது எங்கோ ஓடி ஒழித்தவர் இன்று அவர்களின் நலன்பற்றி 'அக்கறை' கொள்வது விசித்திரமே.
அப்படியானால்...புலத்தில் உள்ள எத்தனை பேர் அதைச் செய்தனர்...????! அப்போ அவர்களுக்கு எப்படி இலங்கையிலேயே இருந்து (அதுவும் பல இடர்களைச் சந்தித்து...கம்பன்கழகக் கட்டடம் புலிகளின் மாளிகை என்று அரச தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதுகளில் இருந்தும் அக்கழகம் அநேகம் இளைஞர்களை உள்வாங்கி இயங்கிக் கொண்டிருந்ததாலும்) இயங்கும் வாரிதியைவிட அதிகம் மக்களைப் பற்றி அக்கறை காட்ட முடியும்....?????!
அப்படி ஒரு கேள்வியை நாமெழுப்பும் போது எமது நிலை அக்கேள்வியை எழுப்பத் தகுந்ததா என்று சிந்திப்பதற்கே....!
இது ஒன்றும் கம்பவாரிதி என்ற தனிமனிதனுக்கான வக்காளத்தல்ல...அதற்கான எந்தத் தேவையும் எமக்கில்லை....!
<!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>