05-19-2004, 02:22 PM
பெண் ஒருவருடன் முறைகேடான தொடர்பு அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு
சேறு பூசும் நடவடிக்கையால் கலங்கமாட்டேன் என்கிறார் ஹக்கீம்
பெண் ஒருவருடன் முறைகேடான உறவு வைத்திருந்ததாக ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி மற்றும் டெயிலி நிய10ஸ் பத்திரிகை என்பன தன் மீது சேற்றை வாரியடித்திருப்பதாகவும் ஆயினும், இது தனது கடமையை தொடர்ந்து மேற்கொள்வதைப் பாதிக்காது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மே மாதம் 16 ஆம் திகதியன்று ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பன நான் பெண் ஒருவருடன் முறைகேடான தொடர்பைக் கொண்டி ருந்ததாக குற்றம் சாட்டின. இதே குற்றச்சாட்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளிவந்த டெயிலி நிய10ஸ் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
நான் இது குறித்து கவலையடைந்துள்ளபோதிலும் பாராளுமன்றத்தில் முக்கிய வாக்கெடுப்பு நிகழ்வினை நோக்காகக் கொண்டு அரசியல்வாதி மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக்கும் விதத்தில் அரச ஊடகமானது துர்;பிரயோகம் செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சியடையவில்லை. அரச ஊடகம் இவ்வாறான தரக்குறைவான செயலில் இறங்கியது கண்டிக்கத்தக்கது.
இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, மற்றும் அடிப்படையற்றவை என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
சமூகத்திலும் கட்சியிலும் நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல முக்கிய விடயங்கள் வருகின்ற சில நாட்களில் எழவுள்ளன. இந்த விடயங்கள் குறித்து எனது முழுமையான சிதறடி க்கப்படாத கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. குற்றச்சாட்டுத் தொடர்பான நீண்டகாலம் செல்லக்கூடிய சட்ட நடவடிக்கைகளின் மீதான கவனத்தைச் விடவும் இவ்விடயங்கள் தொடர்பாக நான் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன். வழக்கறிஞர்கள் மூலம் அவதூறு வழக்கொன்றை என்னால் தாக்கல் செய்யமுடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, எனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும், நாட்டி ற்கும் செய்யவேண்டிய கடமைகளை இவ்வாறான சேறு ப10சும் நடவடிக்கைகளைக் கண்டு கலங்கிவிடாமல் தொடர்ந்து செய்வேன் என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்
சேறு பூசும் நடவடிக்கையால் கலங்கமாட்டேன் என்கிறார் ஹக்கீம்
பெண் ஒருவருடன் முறைகேடான உறவு வைத்திருந்ததாக ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி மற்றும் டெயிலி நிய10ஸ் பத்திரிகை என்பன தன் மீது சேற்றை வாரியடித்திருப்பதாகவும் ஆயினும், இது தனது கடமையை தொடர்ந்து மேற்கொள்வதைப் பாதிக்காது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மே மாதம் 16 ஆம் திகதியன்று ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பன நான் பெண் ஒருவருடன் முறைகேடான தொடர்பைக் கொண்டி ருந்ததாக குற்றம் சாட்டின. இதே குற்றச்சாட்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளிவந்த டெயிலி நிய10ஸ் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
நான் இது குறித்து கவலையடைந்துள்ளபோதிலும் பாராளுமன்றத்தில் முக்கிய வாக்கெடுப்பு நிகழ்வினை நோக்காகக் கொண்டு அரசியல்வாதி மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக்கும் விதத்தில் அரச ஊடகமானது துர்;பிரயோகம் செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சியடையவில்லை. அரச ஊடகம் இவ்வாறான தரக்குறைவான செயலில் இறங்கியது கண்டிக்கத்தக்கது.
இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, மற்றும் அடிப்படையற்றவை என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
சமூகத்திலும் கட்சியிலும் நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல முக்கிய விடயங்கள் வருகின்ற சில நாட்களில் எழவுள்ளன. இந்த விடயங்கள் குறித்து எனது முழுமையான சிதறடி க்கப்படாத கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. குற்றச்சாட்டுத் தொடர்பான நீண்டகாலம் செல்லக்கூடிய சட்ட நடவடிக்கைகளின் மீதான கவனத்தைச் விடவும் இவ்விடயங்கள் தொடர்பாக நான் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன். வழக்கறிஞர்கள் மூலம் அவதூறு வழக்கொன்றை என்னால் தாக்கல் செய்யமுடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, எனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும், நாட்டி ற்கும் செய்யவேண்டிய கடமைகளை இவ்வாறான சேறு ப10சும் நடவடிக்கைகளைக் கண்டு கலங்கிவிடாமல் தொடர்ந்து செய்வேன் என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

