05-24-2004, 05:38 PM
எல்லாளன் படை - மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றது : மறு பிறவி எடுத்திருக்கின்றது.
"தர்மம் தலைகுனிகின்ற" வேளைகளில், தூக்கம் கலைந்து தட்டிக்கேட்பதற்கு ஒருவரும் இல்லையே என்று ஏங்கித்தவித்திருந்த வேளையில்,அநீதிகளுக்கெதிராக, அடக்கியாள்வதற்கென தலை தூக்கியிருக்கின்றது இந்த அமைப்பு. காலத்தின் தேவைகருதி இதன் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் யாழ்ப்பாணத்தில் இத்தகையதொரு அமைப்பு சங்கிலியன் படை என்றபெயரில் இயங்கி தமிழ் இன விரோதிகளாகச் செயற்படுபவர்களைப் போட்டுத் தள்ளியது. அதே காலப்பகுதியில் எல்லாளன் படை வவுனியாவில் செயற்பட்டுவந்தது.
தமிழின வரோதிகளாகச் செயற்பட்ட அரசியல்வாதிகளையும், தமிழ் விரோதக் குழுக்களையும் பழி வாங்கும் நோக்கிலேயே அவ் அமைப்புக்கள் செயற்பட்டு வந்தன.
இப்போது அவற்றின் பார்வை மறுபுறம் திசை திரும்பி இருக்கின்றது.
கொலை,கொள்ளை,வல்லுறவு, போன்ற சமூக விரோதச்செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் பணியில் இப்போது எல்லாளன் படை இறங்கியிருக்கின்றது. சமூக விரோதிகளை முதற் கட்டமாக எச்சரிக்கின்ற இப்படை அதன் பின் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கோரமாகக் கொலை செய்து வீதிகளில் விட்டெறிவதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டுக்கொண்டி ருப்பவர்கள் என பலரது வயிற்றில் புளியையும் கரைக்க ஆரம்பித்திருக்கின்றது.
இப் படையில் இப்போதைய செயற்பாட்டின் முதற்கட்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த ரதன் என அழைக்கப்படும் சந்திரலலித் என்பவர் பலியாகி இருக்கின்றார். இவருக்கு வயது ஆக இருபத்தியிரண்டு மட்டுமே.
இந்த வயதுக்குள் அவர் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ள அக்கிரமங்கள் பட்டியலிடப்பட முடியாதவை.
மாற்றியக்கம் ஒன்றின் பூரண ஆதரவோடு செயற்பட்டு வந்த இவர் திட்டமிட்டு தமிழ் கலாசாரத்தை சீரழிக்கின்ற நடிவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகவும், பல முறை எச்சரிக்கப்பட் டபோதிலும் திருந்தியதாக இல்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரைப் போலவே, இவரால் வளர்த்து விடப்பட்ட பலர் இன்னமும் செயற்பட்டுவருகிறார்கள். காவல் துறை, சட்டமன்று என்பதெல்லாம் இத்தகையவர்களுக்கு அத்துபடியான விடயம். கொலை,வல்லுறவு போன்ற பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் கூட பொலீசாரை விலைகொடுத்து வாங்கி, சட்டத்துக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டே இத்தகையவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
திட்டமிட்டு தமிழர்களின் கலாசாரத்தை சீரழித்து விட வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்ற அரச படைகள், சமூகவிரோதிகளைக் கண்டிப்பதை விடுத்து, திரை மறைவில் இத்தகையவர்களை வளர்த்து வருகின்றன. அத்துடன் அத்தகையவர்களை அள்ளி அரவணைத்து அடைக்கலம் கொடுப்பதில் மாற்று இயக்கங்களும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரதும் ஒரே நோக்கம் ஜொலி வாழ்க்கையையும், சுக போகங்களையும் தருவதாகக் கூறி இளம் சமுதாயத்தை போராட்டத்தில் இருந்து திசை திருப்புவது தான்.
இவ்வாறான செயற்பாடுகள் 1996 முதல் இடம்பெற்று வருகின்றன. நீலப் படங்களையும், கள்ளச் சாராயத்தையும் தாராளமான புளக்கத்தில் விட்டு அதன் மூலம் இளம் சமுதாயத்தைச் சீரழிக்க முனைந்தது இவர்களது முதற்கட்ட பணி.
அதே போல இளைஞர்களிடம் காம எண்ணத்தினை ஏற்படுத்தி அவர்களைச் சிற்றின்பத்தின் பால் திசை திருப்பியதனால் பல வல்லுறவுச் சம்பவங்களும், சிறுமிகள் மீதான வல்லுறவுகளும் அதிகர்த்து காணப்பட்டன.
ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின் இந் நிலை இன்னும் மோசமடைந்தது, தென்னிலங்கையில் இருந்து கலாசாரச் சீரழிவுக் கோலங்கள் வடக்கு நோக்கி படை எடுக்கத் தொடங்கின.
நீலப்படங்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. இதனைப் பார்த்து இளைய சமுதாயம் ஒருபுறம் கலங்கியிருக்க,
விலை கூடிய மோட்டார் சயிக்கிள்களும், கையடக்கத் தொலைபேசிகளும் பாஷன் ஆக மாறியது.
மோட்டார் சயிக்கிளையும் தொலைபேசியையும் பாராமரிப்பதற்கான பணம் தேவைப்பட்டதால் திருட வேண்டி ஏற்பட்டது, திருட்டு.... வழிப்பறி ஆக மாறி, அதன் பின் கொள்ளையாக மாறி, வெற்றிகரமாக கொள்ளையிடுவதற்காக கொலை செய்யவும் துணிந்தார்கள். அதை விட தாராளமயகக் காணப்பட்ட மது,போதை பழக்கங்களும் வன்முறைகளைத் து}ண்டியதால் குறிப்பிடத்தக்களவு இளம் சமூதாயம் சீரழிந்து போய்விட்டது.
இதனை மாற்றுவதற்கு எத்தனையோ வழிகள் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளன. நீலப் படங்களின் விநியோகம் தடைசெய்யப்படும் வகையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டமை பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் தரை மட்டுமா வழி.? எப்படியாவது சமூகத்தை சீரழிப்பதில் குறியாய் இருக்கின்ற மாற்றியக்கக்காரர்கள் விமானம் மூலம் கொண்டு வந்து விநியோகிக்கிறார்கள். பழைய எதிரிகளைப் பழி வாங்குவதற்கும், காதல் விடயங்களை அரங்கேற்றுவதற்கும், கடத்திக்கொடுத்து காசு சம்பாதிப்பதிலும், காசு வாங்கிக்கொலை செய்வதிலும் சந்திரலலித் போன்றவர்களே ஈடுபட்டுவந்தார்கள்.
இத்தகையவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல். இவர்களது சாவு மற்றவர்களை நல்வழிப் படுத்த உதவுவதோடு, சமூகத்துக்கும் நல்லது. எனக்கொண்டால்,எல்லாளன் படை காலத்துக்கேற்ற ஒரு காற்றாடி. தன்னைக்கொல்ல வரும் பசுவையும் கொலை செய்யலாம் என்றால் சமூகத்தைச் சீரழிக்கின்ற கோடரிக்காம்புகளை அழிப்பதும் தப்பில்லையே?. இது தர்மத்துக்கான யுத்தம், எத்தனை நாள் தொடப் போகிறது? .... பொறுத்திருந்து பார்ப்போம்.
<i>ஆரூரன்/தமிழ் ஒசை
நன்றி சூரியன் டொட் கொம்....!</i>
"தர்மம் தலைகுனிகின்ற" வேளைகளில், தூக்கம் கலைந்து தட்டிக்கேட்பதற்கு ஒருவரும் இல்லையே என்று ஏங்கித்தவித்திருந்த வேளையில்,அநீதிகளுக்கெதிராக, அடக்கியாள்வதற்கென தலை தூக்கியிருக்கின்றது இந்த அமைப்பு. காலத்தின் தேவைகருதி இதன் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் யாழ்ப்பாணத்தில் இத்தகையதொரு அமைப்பு சங்கிலியன் படை என்றபெயரில் இயங்கி தமிழ் இன விரோதிகளாகச் செயற்படுபவர்களைப் போட்டுத் தள்ளியது. அதே காலப்பகுதியில் எல்லாளன் படை வவுனியாவில் செயற்பட்டுவந்தது.
தமிழின வரோதிகளாகச் செயற்பட்ட அரசியல்வாதிகளையும், தமிழ் விரோதக் குழுக்களையும் பழி வாங்கும் நோக்கிலேயே அவ் அமைப்புக்கள் செயற்பட்டு வந்தன.
இப்போது அவற்றின் பார்வை மறுபுறம் திசை திரும்பி இருக்கின்றது.
கொலை,கொள்ளை,வல்லுறவு, போன்ற சமூக விரோதச்செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் பணியில் இப்போது எல்லாளன் படை இறங்கியிருக்கின்றது. சமூக விரோதிகளை முதற் கட்டமாக எச்சரிக்கின்ற இப்படை அதன் பின் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கோரமாகக் கொலை செய்து வீதிகளில் விட்டெறிவதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டுக்கொண்டி ருப்பவர்கள் என பலரது வயிற்றில் புளியையும் கரைக்க ஆரம்பித்திருக்கின்றது.
இப் படையில் இப்போதைய செயற்பாட்டின் முதற்கட்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த ரதன் என அழைக்கப்படும் சந்திரலலித் என்பவர் பலியாகி இருக்கின்றார். இவருக்கு வயது ஆக இருபத்தியிரண்டு மட்டுமே.
இந்த வயதுக்குள் அவர் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ள அக்கிரமங்கள் பட்டியலிடப்பட முடியாதவை.
மாற்றியக்கம் ஒன்றின் பூரண ஆதரவோடு செயற்பட்டு வந்த இவர் திட்டமிட்டு தமிழ் கலாசாரத்தை சீரழிக்கின்ற நடிவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகவும், பல முறை எச்சரிக்கப்பட் டபோதிலும் திருந்தியதாக இல்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரைப் போலவே, இவரால் வளர்த்து விடப்பட்ட பலர் இன்னமும் செயற்பட்டுவருகிறார்கள். காவல் துறை, சட்டமன்று என்பதெல்லாம் இத்தகையவர்களுக்கு அத்துபடியான விடயம். கொலை,வல்லுறவு போன்ற பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் கூட பொலீசாரை விலைகொடுத்து வாங்கி, சட்டத்துக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டே இத்தகையவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
திட்டமிட்டு தமிழர்களின் கலாசாரத்தை சீரழித்து விட வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்ற அரச படைகள், சமூகவிரோதிகளைக் கண்டிப்பதை விடுத்து, திரை மறைவில் இத்தகையவர்களை வளர்த்து வருகின்றன. அத்துடன் அத்தகையவர்களை அள்ளி அரவணைத்து அடைக்கலம் கொடுப்பதில் மாற்று இயக்கங்களும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரதும் ஒரே நோக்கம் ஜொலி வாழ்க்கையையும், சுக போகங்களையும் தருவதாகக் கூறி இளம் சமுதாயத்தை போராட்டத்தில் இருந்து திசை திருப்புவது தான்.
இவ்வாறான செயற்பாடுகள் 1996 முதல் இடம்பெற்று வருகின்றன. நீலப் படங்களையும், கள்ளச் சாராயத்தையும் தாராளமான புளக்கத்தில் விட்டு அதன் மூலம் இளம் சமுதாயத்தைச் சீரழிக்க முனைந்தது இவர்களது முதற்கட்ட பணி.
அதே போல இளைஞர்களிடம் காம எண்ணத்தினை ஏற்படுத்தி அவர்களைச் சிற்றின்பத்தின் பால் திசை திருப்பியதனால் பல வல்லுறவுச் சம்பவங்களும், சிறுமிகள் மீதான வல்லுறவுகளும் அதிகர்த்து காணப்பட்டன.
ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின் இந் நிலை இன்னும் மோசமடைந்தது, தென்னிலங்கையில் இருந்து கலாசாரச் சீரழிவுக் கோலங்கள் வடக்கு நோக்கி படை எடுக்கத் தொடங்கின.
நீலப்படங்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. இதனைப் பார்த்து இளைய சமுதாயம் ஒருபுறம் கலங்கியிருக்க,
விலை கூடிய மோட்டார் சயிக்கிள்களும், கையடக்கத் தொலைபேசிகளும் பாஷன் ஆக மாறியது.
மோட்டார் சயிக்கிளையும் தொலைபேசியையும் பாராமரிப்பதற்கான பணம் தேவைப்பட்டதால் திருட வேண்டி ஏற்பட்டது, திருட்டு.... வழிப்பறி ஆக மாறி, அதன் பின் கொள்ளையாக மாறி, வெற்றிகரமாக கொள்ளையிடுவதற்காக கொலை செய்யவும் துணிந்தார்கள். அதை விட தாராளமயகக் காணப்பட்ட மது,போதை பழக்கங்களும் வன்முறைகளைத் து}ண்டியதால் குறிப்பிடத்தக்களவு இளம் சமூதாயம் சீரழிந்து போய்விட்டது.
இதனை மாற்றுவதற்கு எத்தனையோ வழிகள் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளன. நீலப் படங்களின் விநியோகம் தடைசெய்யப்படும் வகையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டமை பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் தரை மட்டுமா வழி.? எப்படியாவது சமூகத்தை சீரழிப்பதில் குறியாய் இருக்கின்ற மாற்றியக்கக்காரர்கள் விமானம் மூலம் கொண்டு வந்து விநியோகிக்கிறார்கள். பழைய எதிரிகளைப் பழி வாங்குவதற்கும், காதல் விடயங்களை அரங்கேற்றுவதற்கும், கடத்திக்கொடுத்து காசு சம்பாதிப்பதிலும், காசு வாங்கிக்கொலை செய்வதிலும் சந்திரலலித் போன்றவர்களே ஈடுபட்டுவந்தார்கள்.
இத்தகையவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல். இவர்களது சாவு மற்றவர்களை நல்வழிப் படுத்த உதவுவதோடு, சமூகத்துக்கும் நல்லது. எனக்கொண்டால்,எல்லாளன் படை காலத்துக்கேற்ற ஒரு காற்றாடி. தன்னைக்கொல்ல வரும் பசுவையும் கொலை செய்யலாம் என்றால் சமூகத்தைச் சீரழிக்கின்ற கோடரிக்காம்புகளை அழிப்பதும் தப்பில்லையே?. இது தர்மத்துக்கான யுத்தம், எத்தனை நாள் தொடப் போகிறது? .... பொறுத்திருந்து பார்ப்போம்.
<i>ஆரூரன்/தமிழ் ஒசை
நன்றி சூரியன் டொட் கொம்....!</i>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

