05-26-2004, 11:52 PM
மன்மோகன் சிங்...சோனியா இருவரின் கருத்துகளும் நல்லெண்ணத்தின் ஆரம்பம் என எடுத்துக்கொள்ள இயலாமல் செய்கிறது டிக்சிற் றின் நியமனம்.
ஈழத்தமிழர்கள்மேல் தீராத வெறுப்புக்கொண்டவரை (இராஜீவுக்கு தவறான திசைகாட்டியாக இருந்தவரை) பாதுகாப்புத்துறை ஆலோசகராக்கியிருப்பது குட்டையைக் குழப்ப ஒரு பழைய மட்டையைத் தேடியது போல இருக்கிறது
ஈழத்தமிழர்கள்மேல் தீராத வெறுப்புக்கொண்டவரை (இராஜீவுக்கு தவறான திசைகாட்டியாக இருந்தவரை) பாதுகாப்புத்துறை ஆலோசகராக்கியிருப்பது குட்டையைக் குழப்ப ஒரு பழைய மட்டையைத் தேடியது போல இருக்கிறது
-

