06-05-2004, 01:00 PM
Quote:உண்மைதான் சண்முகி. அதனுடன் நீங்கள் உங்கள் விமர்சங்களை குடில் உரிமையாளரின் பக்கத்திலேயே எழுதினீட்கள் என்றால் அது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாய் அமையும். இந்த கவிதையை எழுதியவர் ஈழநாதன் ... குடில் முகவரி ...http://kavithai.yarl.net/archives/001024.html#more
ஐயோ சுட்டகவியைப் பற்றி ஒரு வரி இங்கு எழுதவிட மாட்டீர்களோ..????

