06-28-2004, 07:23 AM
சாய் முந்தியெண்டா சின்னமணி வில்லுப்பாட்டு விடிய விடியக் குந்தியிருந்து கேட்டா மறக்கிறதுகு ஒரு மாசமாகும் இவங்கடை வில்லுப்பாட்டு கேட்ட அண்டைக்கே மறந்திடுது இண்டைக்கு ஒண்டு நாளைக்கு ஒண்டு சொன்னா எத்தினையெண்டுதான் ஞாபகம் வைச்சிருக்கிறது