07-20-2004, 05:36 PM
<b>கும்பகோணத்தில் நிகழ்ந்த அகோர தீவிபத்தில் சிக்குண்ட மாணவமணிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக! "தீயே உனக்கென்ன கோரப் பசியா? பசி தீர்க்க பள்ளிச்சிறார்கள்தான் கிடைத்தார்களா?
கவலை தோய்ந்த குரலில் பாடி தீயில் கருகிய மழலைகளுக்கு அஞ்சலி செலுத்திய உமாவிற்கும், கவி வடித்த தமிழினி அக்காவுக்கும் எனது நன்றிகள்.</b> :oops:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவலை தோய்ந்த குரலில் பாடி தீயில் கருகிய மழலைகளுக்கு அஞ்சலி செலுத்திய உமாவிற்கும், கவி வடித்த தமிழினி அக்காவுக்கும் எனது நன்றிகள்.</b> :oops:
![Cry Cry](https://www.yarl.com/forum2/images/smilies/cry.png)
![Sad Sad](https://www.yarl.com/forum2/images/smilies/sad.png)
----------