07-25-2003, 12:35 PM
ரத்திவாத்தியாரின் பிரம்படி
எழுதவாராத எழுத்தும் உறுப்பாகி
எத்தனை எழுத்துத்திறன் போட்டிகள்
எத்தனை பரிசில்கள்.....? இப்பவும் நினைவாய்....!
கணணியைக் கண்ட பின்னால்
கையாலெழுதிக் கனகாலம்
பரிசுபெற்ற உறுப்பெழுத்து
பார்க்கவே சகிக்கவில்லை.
ஊர்போன போது நண்பரொருவர்
உருக்கமாகவும் , உரிமையுடனும்
உரைத்த வரிகளிவை....
'உன்ர கையெழுத்திலை வாற கடிதமே
எங்களை உன் கல்லு}ரி நாளை நினைக்க வைக்கிறது
உந்தக் கணணியிலை பதிஞ்சனுப்பிற எழுத்து
கடவுளாணைச் சகிக்;கேல்ல"
கனடாவிலையிருக்கிற எங்கடை ரத்திவாத்தியார்
இதைக் கேள்விப்பட்டா கடவுளாணாச் சொல்றன்
கத்தியோடைதான் வருவார்.
ஏனெண்டா உறுப்பெழுத்துக்கு உதாரணம் காட்டின
என்ர கையெழுத்துக் ணணியுக்கை புதைஞ்சு போச்சு.
கவிப்பரணி ! நான் மட்டும்தானெண்டு நாவடக்கியிருந்தன். ஓ...அலை....பரணி....இன்னும் எத்தனைபேரோ.....கடதாசியிலை எழுதுறதெண்டா கனநேரம் செல்லுது. என்ரை கடைக்குட்டி கூடச் சிரிக்குது. அம்மாக்கு எழுதத்தெரியாதாம். இதைக்கெதியாய் மாத்தவேணும். ஏனெண்டா என்ரை எழுத்து எனக்கும் சகிக்குதில்லை.
எழுதவாராத எழுத்தும் உறுப்பாகி
எத்தனை எழுத்துத்திறன் போட்டிகள்
எத்தனை பரிசில்கள்.....? இப்பவும் நினைவாய்....!
கணணியைக் கண்ட பின்னால்
கையாலெழுதிக் கனகாலம்
பரிசுபெற்ற உறுப்பெழுத்து
பார்க்கவே சகிக்கவில்லை.
ஊர்போன போது நண்பரொருவர்
உருக்கமாகவும் , உரிமையுடனும்
உரைத்த வரிகளிவை....
'உன்ர கையெழுத்திலை வாற கடிதமே
எங்களை உன் கல்லு}ரி நாளை நினைக்க வைக்கிறது
உந்தக் கணணியிலை பதிஞ்சனுப்பிற எழுத்து
கடவுளாணைச் சகிக்;கேல்ல"
கனடாவிலையிருக்கிற எங்கடை ரத்திவாத்தியார்
இதைக் கேள்விப்பட்டா கடவுளாணாச் சொல்றன்
கத்தியோடைதான் வருவார்.
ஏனெண்டா உறுப்பெழுத்துக்கு உதாரணம் காட்டின
என்ர கையெழுத்துக் ணணியுக்கை புதைஞ்சு போச்சு.
கவிப்பரணி ! நான் மட்டும்தானெண்டு நாவடக்கியிருந்தன். ஓ...அலை....பரணி....இன்னும் எத்தனைபேரோ.....கடதாசியிலை எழுதுறதெண்டா கனநேரம் செல்லுது. என்ரை கடைக்குட்டி கூடச் சிரிக்குது. அம்மாக்கு எழுதத்தெரியாதாம். இதைக்கெதியாய் மாத்தவேணும். ஏனெண்டா என்ரை எழுத்து எனக்கும் சகிக்குதில்லை.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com