Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்திலே தமிழ் பிள்ளைகள்
#3
குருவிகள் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருப்பினும் எனது கருத்து அதிலிருந்து வெறு படுகிறது. புகலிடத்தில் கண்டிக்கக் கூடாது என்று சொல்ல முடியாது. அதேநேரம் தாயகத்தில் கண்டிக்கப்புடன் வளர்நதவர்கள் அனைவரும் நல்லவர்களாக வளர்ந்தது மில்லை. பெற்றோரின் கண்டிப்புக்கு பயப்படுவது போல வீட்டிலும் வெளியிலே வோறோர் விதமாயும் இருக்கும் குழந்தைகள் இளைஞர்கள் எத்தனை பேர் அப்படி இருக்கையில் எப்படி கண்டிப்பதன் கூலம் இளைஞர்களை அல்லது குழந்தைகளை திருநத்த முடியும் இருப்பினும் சிறு காலங்களுக்கு முன் குழந்தைகளை கண்டித்து தண்டித்து வளர்க்க கனடியா நீதிமன்றம் பொற்றோருக்கு அனுமதி வழங்கழியுள்ளது. என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அன்பினால் பிள்ளைகளை திருத்தலாம் எனபது சாத்தியமாகாத ஒன்று புகலிடத்தில் பிள்ளைகளை நித்திரையில் தான் பெரும்பாலன பெற்றோர் காண்கின்றனர். அந்த அளவக்குவேலை பிறகு அனிபினால் யார் அவர்களை த் திருத்துவது. குழந்தைகள் பராமரிக்கும் விடுதி ஊழியர்களா. உண்மையைச் சொல்வதானால் இங்கு குழந்தைகள் நன்கு கவனிக்கப்பட வில்லை என்பதே.
பெற்றோர் விவாகரத்து செய்வது குழந்தைகளுக்காகவா? தமது பிரச்சினைகளை குழந்தைகள் மீது காட்டும் போது குறிப்பாக தமது கோபங்கள் எரிச்சல்கள் களைப்பக்கள் அனைத்தையுமே அவர்கள் தமது குழந்தைகள் மீதொ அல்லது இளைஞர்கள் மீதோ காட்டும் போது தான் குடும்பத்தில் பிரச்சினைகள் எழுகின்றன. இன்றைய விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? தங்கள் பிள்ளைகள் பற்றிக்கூட கவலைப்படமால் தமது சமுதாய த்தைப்பற்றி கவலைப்படமால் விவாகரத்து என்று நீதி மன்று செல்வோர் தமது சுயதேவைகளுக்காக தமது உறவுகளின் உணர்வகளை பொசுக்கு கின்றனர் என்பதே உண்மையாகும் இதற்குகு விதி விலக்காக சில் விவாரத்துக்கள் நடைபெறலாம்
உண்மையில் பிள்ளையின் வளர்ச்சி மீது அக்கறையிருந்தால் ஏன் பிரியவேண்டும்....
பிள்ளையால் கணவரக்கும மனைவிக்கு மிடையே ஏன் பிரச்சினைகள் எழவேண்டும்...
பிள்ளையால் பிறச்சினை வந்ததாய் வைத்துக் கொண்டாலும் ஏன் கணவன் மனைவி பிரிய வேண்டும்...
இந்தக் கேள்விகளுக்கு எம்மால் பதில் தேட முடியாது விவாகரத்து செய்வோரிடம் தான் பதில் கேட்க முடியும் இது இப்பொது ஒரு நாகாPகளம் ஆகி விட்டது போல...
கண்டித்து வளர்பதா? அன்பினால் கண்டிப்பதா? இதற்கு நான் சொல்வது ஒன்று தான் இரண்டுமே 100வீதம் பயன் தராத விடையம். அன்பினால் எதையும் அடைய முடியும் என்பது உண்மை ஆனால் அன்பு செலுத்த பெற்றொர்கள் தமது பிள்ளைகளுடன் நட்பாக பழகவேண்டும் அவர்களது மனதை வெல்லப் பழகவேண்டும் அப்போது தங்கள்
பிள்ளைகளின் உணர்வகள் பற்றி அவர்கள அறிவார்கள்..இந்த அன்பினை வேறோருவர்வழங்கும் பொதே தேவையற்ற பிரச்சினைகள் எழுகின்றன.. தமது பிள்ளையை ஒரு நண்பனாய் எந்தப் பெற்றொர் பார்க்கின்றாரோ அவரது பிள்ளை நிச்சயம் நல்லவனாக வல்லவனாக இருப்பான் அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் பெற்றோருக்கும் தெரியும்யாராவது பெற்நோர்கள் களத்திலிருக்கிறீங்களா? இப்படி செய்த பாருங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-23-2004, 04:52 PM
புகலிடத்தில் கண்டிக்கக் - by Nitharsan - 11-23-2004, 05:46 PM
[No subject] - by tamilini - 11-23-2004, 06:03 PM
[No subject] - by kuruvikal - 11-23-2004, 06:27 PM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:45 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 01:49 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:57 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:08 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:17 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:22 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 03:58 AM
[No subject] - by MEERA - 11-25-2004, 02:43 AM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:33 AM
[No subject] - by sinnappu - 11-28-2004, 12:30 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 02:57 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 03:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)