11-23-2004, 06:03 PM
நாங்கள் பிள்ளைகள் அல்லவா நாம் எதை எதிர்பார்க்கிறம் என்றால் அன்பு கலந்த கண்டிப்பு... கண்டிப்பும் இன்றி பிள்ளைகள் இருக்க கு}டாது.. நாம் நிறைய வீடுகளில் பாத்திருக்கம்.. அடிவிழும் அப்பா அடிச்சால் அம்மா அணைப்பா... அம்மா அடிச்சால் அப்பா அணைப்பார் ..... அடிக்கிறது மட்டும் இல்லை பேசுறதுக்கும் தான்.. மற்றது அடிச்சோ பேசிப்போட்டே.. பிள்ளையைக்கு}ப்பிட்டு ஏன்ன தவறு ஏன் அதைச்செய்யக்கு}டாது என்று ஒரு சின்ன விளக்கம் கொடுத்து பிள்ளைகளை தட்டிக்கொடுத்தா ஓகே.. இப்படி செய்கிற போது பிள்ளைகளிற்கு அதாவது நமக்கு விளங்கும்.. என்ன நடந்தது என்று.. அதோட பிள்ளை சொல்லுறதையும் கொஞ்சம் கேட்டு அதுக்குரிய விளக்கம் கொடுத்தால் பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்கள் அன்புக்கோட்டிற்குள்ள இருப்பார்கள். அவர்களிற்கும் புரியனும் அம;மா அப்பாக்கு கோவம் வந்தால் எப்படி அன்பாய் இருந்தால் எப்படி என்று.. கண்டிக்காமல் இருக்கிறதும்.. ஒரே அடியாய் அன்பு செலுத்தாமல் இருக்கிறதும் பிழை... இவை மாறி மாறி நடந்தால் தான்.. சுவாரசியமும் இருக்கும் குடும்பத்தில சந்தோசமும் இருக்கும்.. மற்றப்படி விவாகரத்து.. அவர்கள் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுறதற்காய் குழந்தைகளை சாட்டி விவாகரத்து பெறுறது தப்பு.. அதைவிட நம்ம தமிழ்ச்சமு}குத்தில அது குறைவு தானே..
இவைகள் நாம் கண்ட உண்மைகளும் அனுபவிச்ச உண்மைகளும்..
இவைகள் நாம் கண்ட உண்மைகளும் அனுபவிச்ச உண்மைகளும்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>