Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்திலே தமிழ் பிள்ளைகள்
#6
உங்கள் கூறறுக்கள் சில நல்லவையே ஆனால் தாய் தந்தையர்விடுகின்ற மிகப்பெரும் பிழை ஒருவர் கணடிக்கும்போது மற்றவர் உடனே ஆறுதல் சொல்வது.உ..ம் தந்தை கண்டித்தால் தாய் உடனே குறுக்Nகு புகுந்து தடுத்து ஆறுதல்சொல்வது.அப்போ பிள்ளை நினைக்கும் தான் மிக பெரிய தவறு ஏதும் செய்யாமல் தந்தை கண்டிக்கிறார்... எனவே ஒருவர் கண்டிக்கும்போது மற்றவர் பொறுமையாய் இருந்து பின்னர் ஏன் அவர் கண்டித்தார் என்பதை எடுத்து கூறி இனிமேல் அப்படி செய்யகூடாது என கூறுவது நல்லது என்பது என் கருத்து
; ;
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-23-2004, 04:52 PM
[No subject] - by tamilini - 11-23-2004, 06:03 PM
[No subject] - by kuruvikal - 11-23-2004, 06:27 PM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:45 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 01:49 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:57 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:08 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:17 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:22 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 03:58 AM
[No subject] - by MEERA - 11-25-2004, 02:43 AM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:33 AM
[No subject] - by sinnappu - 11-28-2004, 12:30 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 02:57 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 03:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)