12-14-2004, 11:59 PM
தம்பி ஊமைக்கு நீ÷ சொன்ன சில வா÷த்தைகளுக்காகத்தான் நான் உம்முடன் முட்டிக்கொள்கிறேன்.
1 நான் என்னுடைய சொந்தப்பெயாில் வருகிறேன்.
2 நீ÷ 2001 ல் ஜே÷மனிக்கு வந்தீ÷ நான் 2002லிருந்து இன்றுவரை மூன்று தடவை தமிழீழத்துக்கு போய் வந்திருக்கிறேன்.
3 எப்படி நான் உமக்கு இன்னமும் இந்த நாட்டு குடியுாிமைபெற்றுக் கொள்ளவில்லையென நிரூபிப்பது..
நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் தாய்மொழி கண்போன்றது பிறமொழி கண்ணாடிபோன்றது. என்று. நான் கண்ணாடியை போடவேண்டாமென்று சொல்லவில்லை. தேவைக்குமட்டும் பாவியுங்கள் என்கிறேன்.
மற்றையது வன்முறையென்றால் என்ன என்று முதலில் தொிந்துகொள்ளுங்கள்.
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
ஐயா பிஞ்சிலே பழுத்தவரே இதில் என்ன வன்முறை துாண்டப்படுகிறது என்று உங்கள் திருக்கரத்தால் எழுதமுடியுமா?..
என்னுடைய எழுத்தில் எங்காவது தகாத வா÷த்தை காட்டுங்கள்
நான் நினைக்கிறேன் நீங்கள் மூன்று வயதிலேயே ஞானப்பால் குடித்துவிட்டதாக.
நுனிப்புல் மேயவேண்டாம்
1 நான் என்னுடைய சொந்தப்பெயாில் வருகிறேன்.
2 நீ÷ 2001 ல் ஜே÷மனிக்கு வந்தீ÷ நான் 2002லிருந்து இன்றுவரை மூன்று தடவை தமிழீழத்துக்கு போய் வந்திருக்கிறேன்.
3 எப்படி நான் உமக்கு இன்னமும் இந்த நாட்டு குடியுாிமைபெற்றுக் கொள்ளவில்லையென நிரூபிப்பது..
நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் தாய்மொழி கண்போன்றது பிறமொழி கண்ணாடிபோன்றது. என்று. நான் கண்ணாடியை போடவேண்டாமென்று சொல்லவில்லை. தேவைக்குமட்டும் பாவியுங்கள் என்கிறேன்.
மற்றையது வன்முறையென்றால் என்ன என்று முதலில் தொிந்துகொள்ளுங்கள்.
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
ஐயா பிஞ்சிலே பழுத்தவரே இதில் என்ன வன்முறை துாண்டப்படுகிறது என்று உங்கள் திருக்கரத்தால் எழுதமுடியுமா?..
என்னுடைய எழுத்தில் எங்காவது தகாத வா÷த்தை காட்டுங்கள்
நான் நினைக்கிறேன் நீங்கள் மூன்று வயதிலேயே ஞானப்பால் குடித்துவிட்டதாக.
நுனிப்புல் மேயவேண்டாம்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>