12-15-2004, 06:05 PM
எழுதப்பட்டது: புதன் மார்கழி 01, 2004 4:21 am Post subject: நாங்கள் உங்கள் பக்கத்திலிருந்து விலக நினைக்கிறோம்
--------------------------------------------------------------------------------
உங்கள் இணையத்தளத்தில் நாங்கள் எழுதும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பாளிகள். அந்த வகையிலே நாம் எழுதும் கருத்துக்களை நீங்கள் திருத்தம் அல்லது தடை செய்தால் அதன் பின்னர் அது எப்படி எங்கள் கருத்தாகும். கருத்துக்களம் என்றால் நாங்கள் எங்கள் தனிப்பட்ட கருத்துக்களை எழுதுவதே கருத்துக்களம் அதில் நாங்கள் உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டுமா எழுத வேண்டும் ?? அப்படிஎன்றால் மோகன் அண்ணா உங்களிடம் ஜனநாயகம் இல்லையே ? நாங்கள் ஒருகருத்தை எழுதினால் அதை நீக்காது பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவர்களின் கருத்தையும் எழுதவிடவேண்டும். ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இணையத்தளம் நடாத்தும் நீங்கள் இப்படி ஜனநாயகம் இல்லாது நடக்கலாமா ?
அடுத்தது திரு. கறுணா என்பவர் எம்மோடு தகாத வார்த்தைகளால் பேசுகிறார் அதனால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
இல்லையென்றால் இத்தோடு நிறுத்திவிட்டு எந்த பக்கங்ககளில் ஜனநாயகம் உள்ளதோ நாங்கள் அங்கு சென்று எமது கருத்துக்களை எழுதுவதை தொடருகிறோம்.
இப்போது எந்தப் பக்கங்கள் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறோம்.
ஊமை
ஞானப்பால் இது யா÷ எழுதியது என்று தொிகிறதா?. நீ உன்னுடைய ஊத்தையை கழுவிவிட்டு மற்றவ÷களுடைய ஊத்தையைபற்றி பேசு. நீ என்ன பொிய பிஸ்தாவா? நீங்கள் நெருப்பு இணையத்துக்கு வக்காலத்து வாங்குகிற பிறவிகள்தானே. நாங்கள் பண்டித÷ என்று சொல்லவில்லை .தம்பி நீ வெறுங்குடம். இன்னோரு இணையத்துக்குபோய் தனிமடலில் மிகவும் கேவலமான வா÷த்தைகள் உன்னால் பாவிக்கப்பட்டுள்ளது. உங்களைப்போல் ஒரு சிலரால்தான் இந்த ஐரோப்பியமண் நாற்றமடிக்கிறது. பாவிக்கிற வா÷த்தைகள் மட்டமான வா÷த்தைகள் எதைப்பற்றியும் உன்னோடு நீ விவாதிக்கலாம் ஆனால் நீதான் மற்றவ÷களுடைய கருத்தை வாசிப்பதில்லையே. அதுசாி வேலைவெட்டியொன்றுமில்லையே. நல்லா வாலாட்டபழகிவிட்டீ÷. எஜமான÷கள் நிச்சயம் எலும்புத்துண்டு போடுவினம்.
--------------------------------------------------------------------------------
உங்கள் இணையத்தளத்தில் நாங்கள் எழுதும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பாளிகள். அந்த வகையிலே நாம் எழுதும் கருத்துக்களை நீங்கள் திருத்தம் அல்லது தடை செய்தால் அதன் பின்னர் அது எப்படி எங்கள் கருத்தாகும். கருத்துக்களம் என்றால் நாங்கள் எங்கள் தனிப்பட்ட கருத்துக்களை எழுதுவதே கருத்துக்களம் அதில் நாங்கள் உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டுமா எழுத வேண்டும் ?? அப்படிஎன்றால் மோகன் அண்ணா உங்களிடம் ஜனநாயகம் இல்லையே ? நாங்கள் ஒருகருத்தை எழுதினால் அதை நீக்காது பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவர்களின் கருத்தையும் எழுதவிடவேண்டும். ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இணையத்தளம் நடாத்தும் நீங்கள் இப்படி ஜனநாயகம் இல்லாது நடக்கலாமா ?
அடுத்தது திரு. கறுணா என்பவர் எம்மோடு தகாத வார்த்தைகளால் பேசுகிறார் அதனால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
இல்லையென்றால் இத்தோடு நிறுத்திவிட்டு எந்த பக்கங்ககளில் ஜனநாயகம் உள்ளதோ நாங்கள் அங்கு சென்று எமது கருத்துக்களை எழுதுவதை தொடருகிறோம்.
இப்போது எந்தப் பக்கங்கள் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறோம்.
ஊமை
ஞானப்பால் இது யா÷ எழுதியது என்று தொிகிறதா?. நீ உன்னுடைய ஊத்தையை கழுவிவிட்டு மற்றவ÷களுடைய ஊத்தையைபற்றி பேசு. நீ என்ன பொிய பிஸ்தாவா? நீங்கள் நெருப்பு இணையத்துக்கு வக்காலத்து வாங்குகிற பிறவிகள்தானே. நாங்கள் பண்டித÷ என்று சொல்லவில்லை .தம்பி நீ வெறுங்குடம். இன்னோரு இணையத்துக்குபோய் தனிமடலில் மிகவும் கேவலமான வா÷த்தைகள் உன்னால் பாவிக்கப்பட்டுள்ளது. உங்களைப்போல் ஒரு சிலரால்தான் இந்த ஐரோப்பியமண் நாற்றமடிக்கிறது. பாவிக்கிற வா÷த்தைகள் மட்டமான வா÷த்தைகள் எதைப்பற்றியும் உன்னோடு நீ விவாதிக்கலாம் ஆனால் நீதான் மற்றவ÷களுடைய கருத்தை வாசிப்பதில்லையே. அதுசாி வேலைவெட்டியொன்றுமில்லையே. நல்லா வாலாட்டபழகிவிட்டீ÷. எஜமான÷கள் நிச்சயம் எலும்புத்துண்டு போடுவினம்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>