02-02-2005, 01:19 AM
kirubans Wrote:தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம்.
மாநிறமும், மஞ்சள் மற்றும் சிவப்பாக உள்ளவர்கள் ஆரியரினதும், அராபியரினதும் (பாரசீகரினதும்) கலப்பினால் உருவானவர்கள். பிற்காலத்தில் போர்த்துக்கீச, டச்சு கலப்பினால் இன்னும் சிவப்பானவர்களும் உள்ளனர்.
சிங்களவர் என்னதான் ஆரியர் என்று வாதாடினாலும் அவர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் உருவத்தில் பெரிய வேற்றுமைகள் உள்ளன.
கிட்லர் தூய ஆரியக் கொள்கையை கடைப்பிடிக்க வெளிக்கிட்டுத்தான் யூதர்களை அழித்தான். ஆரியர் ஐரோப்பிய, ரஸ்சிய பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள். பொன்னிற கேசமும், நீலவர்ண கண்களும் உடையவர்கள் என்று படித்த ஞாபகம்.
அரக்கர் தேவர் என்பதெல்லாம் ஆதாரமில்லா கற்பனை வடிவங்கள்..அப்போ தமிழர்கள் கற்பனை உருக்களா...அரக்கர்கள் என்றால் இப்படித்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு....! இது தொடர்பில் முன்னரே ஒரு தடவை விளக்கி இருந்தம்...ஆனால் அது சரியாக விளங்குப்படேல்லப் போல...அரக்கர் தேவர் சூரியர் சூத்திரர் எல்லாம் மனிதர்கள் தான்....பண்டைக்காலத்தில் பிராமணியர்கள் இப்படித்தான் வகுத்திருந்தனர்.....இது இப்ப கூட அசுர கணம்...தேவ கணம்...மனிச கணம் என்று பிராமணியப் பாவனையில் இருக்கு...ஆனா அரக்கர்கள்...குள்ளம் கறுப்பு பருத்த உருவம் பாரிய வேட்டைப்பற்கள்...என்று அம்புலிமாமா ஆதாரம் காட்டுறது தப்புங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>