02-02-2005, 02:01 AM
Eswar Wrote:மொழியை எடுத்துக் கொண்டால் அதன் இலக்கண பயன்பாட்டு அடிப்படையில் அவற்றை பல குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. திராவிட மொழிக் கட்டமைப்பும் ஆரிய மொழிக் கட்டமைப்பும் வேறுவேறானவை. திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்பனவும் ஆரிய மொழிக் குடும்பத்தில் ஐரோப்பிய மொழிகள் உட்பட பாளி சமஸ்கிரதம் என்பன உள்ளன.
சரியான கருத்து. தென்னிந்தியாவில் ஓலைச் சுவடிகளில் எழுதியதால்தான் எமது எழுதுக்கள் வளைந்து வருகின்றன (இல்லாவிட்டல் ஓலை கிழிந்துவிடும்). வட இந்தியாவில், மண்தகடுகளில் எழுதியதால்தால்தான் எழுத்துவடிவம் கோடுகளால் அமையப்பெற்றது.
<b> . .</b>