02-02-2005, 10:31 AM
வணக்கம்,
நான் அறிந்தவற்றில் இருந்து சில. இலங்கையில் இரண்டு சமூக குளுமங்கள் வாழ்ந்ததாகவும். அவர்களில் நாகர்களாகிய தமிழர்களும், இயக்கர்களாகிய சிங்களவர்களும் வாந்ததாக சொல்கின்றார் ஆய்வாளர் இராசரத்தினம் இவருடய வெளியிட்ட புத்தகத்தின் பெயர் தமிழீழம். தமிழர்கள் நாகர்கள் என்பதற்கான சான்றுகள் என்பதற்கு அவர் சில ஆதாரங்கலை முன் வைக்கின்றார். அதில் தமிழர்களின் ஊர்களான நாக தீபம், நாகர்கோவில், நாகதேவந்துறை போன்ற பல ஊர்களையும். தமிழ்ர்களின் வளிபாட்டு தெய்வமாக நாக பாம்பு இருந்தமையயும் குறிப்பிடுகின்றார். இந்த நாக வளிபாட்டு மறையானது இயற்கை வளிபாட்டு முறை என்பது இங்கு குறிப்பிடதக்கது. தமிழர்கள் பெயர்களில் நாகலட்சுமி, நாகம்மா, நாகமுத்து, நாகலிங்கம். இங்கே கவனியுங்கள். நாகலிங்கம் என்னும் பெயர். தமிழரின் வளிபாட்டு இயற்கை தெய்வங்களாகிய. நாகம் மற்றும் லிங்கம் என்னும் லிங்க வளிபாட்டு இயற்கை தெய்வங்களிடம் இருந்தும் தான் வந்திருக்கின்றது. எனவே தமிழர்கள் நாகர்களாகவும். பின்னாளில் சிங்களவராக்கப்பட்ட இயக்கர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக குடிமக்களே. பின்னாள்கலிள்தான் வட இந்தியாவில் வந்த கூட்டமொன்று வந்து இயக்கர்களை அடிமை கொண்டபோதுதன் இயக்கர்கள் சிஙலவராக மாறினார்கல். அப்போதுதான் சிங்கலம் என்னும் புதிய மொழி பிறந்தது. சிஙளம் உறுவாகுவதற்கு தமிழ்ர்களே உதவினார்கள். இன்றும் சிஙலத்தில் சில தமிழ் சொற்கள் கணப்படுகின்றனவாம். எனவே இதை பற்றி கொஞ்சம் ஆழமாக ஆராந்தால் இந்தன் உண்மைதன்மை தெரியவரும்.
எனவே கிருபான்ஸ் அண்ணாவும் வியாசன் அண்ணாவும் சொல்வதி எதோ ஒரு ஒற்றுமை இருக்கின்றது போல தெரிகின்றது.
அன்புடன்
மதுரன்
நான் அறிந்தவற்றில் இருந்து சில. இலங்கையில் இரண்டு சமூக குளுமங்கள் வாழ்ந்ததாகவும். அவர்களில் நாகர்களாகிய தமிழர்களும், இயக்கர்களாகிய சிங்களவர்களும் வாந்ததாக சொல்கின்றார் ஆய்வாளர் இராசரத்தினம் இவருடய வெளியிட்ட புத்தகத்தின் பெயர் தமிழீழம். தமிழர்கள் நாகர்கள் என்பதற்கான சான்றுகள் என்பதற்கு அவர் சில ஆதாரங்கலை முன் வைக்கின்றார். அதில் தமிழர்களின் ஊர்களான நாக தீபம், நாகர்கோவில், நாகதேவந்துறை போன்ற பல ஊர்களையும். தமிழ்ர்களின் வளிபாட்டு தெய்வமாக நாக பாம்பு இருந்தமையயும் குறிப்பிடுகின்றார். இந்த நாக வளிபாட்டு மறையானது இயற்கை வளிபாட்டு முறை என்பது இங்கு குறிப்பிடதக்கது. தமிழர்கள் பெயர்களில் நாகலட்சுமி, நாகம்மா, நாகமுத்து, நாகலிங்கம். இங்கே கவனியுங்கள். நாகலிங்கம் என்னும் பெயர். தமிழரின் வளிபாட்டு இயற்கை தெய்வங்களாகிய. நாகம் மற்றும் லிங்கம் என்னும் லிங்க வளிபாட்டு இயற்கை தெய்வங்களிடம் இருந்தும் தான் வந்திருக்கின்றது. எனவே தமிழர்கள் நாகர்களாகவும். பின்னாளில் சிங்களவராக்கப்பட்ட இயக்கர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக குடிமக்களே. பின்னாள்கலிள்தான் வட இந்தியாவில் வந்த கூட்டமொன்று வந்து இயக்கர்களை அடிமை கொண்டபோதுதன் இயக்கர்கள் சிஙலவராக மாறினார்கல். அப்போதுதான் சிங்கலம் என்னும் புதிய மொழி பிறந்தது. சிஙளம் உறுவாகுவதற்கு தமிழ்ர்களே உதவினார்கள். இன்றும் சிஙலத்தில் சில தமிழ் சொற்கள் கணப்படுகின்றனவாம். எனவே இதை பற்றி கொஞ்சம் ஆழமாக ஆராந்தால் இந்தன் உண்மைதன்மை தெரியவரும்.
எனவே கிருபான்ஸ் அண்ணாவும் வியாசன் அண்ணாவும் சொல்வதி எதோ ஒரு ஒற்றுமை இருக்கின்றது போல தெரிகின்றது.
அன்புடன்
மதுரன்