02-02-2005, 02:14 PM
வெளிச்சம் இதழில் யாழ் பல்கலைக்கழக புவியியல் துறைப்பேராசிரியர் திரு.புஸ்பராசா அவர்கள் தமிழர்-திராவிடர் வரலாற்றை தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில்-அதாவது இலங்கையில் இந்தியாவில் பெறப்பட்ட- விளக்கியிருந்தார். அதனை வாசிக்கும்போது அது பல
சான்றுகளுடன் விளக்கப்பட்டதாக உணர்ந்தேன். அவரது பிரதான ஆதாரம் இலங்கையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஈமத்து தாழிகளை அடிப்படையாக கொண்டிருந்ததாக ஞாபகம். எனக்கு அதில் பல மறந்து விட்டது. ஆர்வமுள்ளவர்கள் வெளிச்சம் சஞ்சிகையை நாடவும்.
சான்றுகளுடன் விளக்கப்பட்டதாக உணர்ந்தேன். அவரது பிரதான ஆதாரம் இலங்கையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஈமத்து தாழிகளை அடிப்படையாக கொண்டிருந்ததாக ஞாபகம். எனக்கு அதில் பல மறந்து விட்டது. ஆர்வமுள்ளவர்கள் வெளிச்சம் சஞ்சிகையை நாடவும்.