02-07-2005, 01:21 AM
[quote="Eswar"][quote]
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். தமிழர்களுக்குள்ளேயே தலைமுறை இடைவெளி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேதான் இக்கேள்வி வருகிறது. நாம் பாடசாலையிலே படித்த தமிழுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்கள் பயிலும் தமிழுக்குமே இடைவெளி வந்துவிட்டது. இதில சின்னப்பு கதைக்கிற தமிழ் எதிhகால மழழைகளுக்கு விளங்குமா ?[/quote]
உலகில் வாழும் மொழிகள் தொடர்ந்து மாறி வருவதும் புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கை. அதற்காக அன்றைய ஒளவையாரின் பாடலும் வள்ளுவனின் குறளும் எமக்கு விளங்காமல் இல்லை. விளங்காதவருக்கு விளங்கவைக்க யாராவது விளக்கவுரை எழுதி விற்பர். மொழிகள் இடத்துக்கிடம் மாறுபடுவதும் இயற்கை. அதற்காக மட்டக்களப்பு தமிழ் மதுரைத்தமிழனுக்கு விளங்காமல் போய்விடவில்லை. கவலையை விடுங்கள்.
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். தமிழர்களுக்குள்ளேயே தலைமுறை இடைவெளி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேதான் இக்கேள்வி வருகிறது. நாம் பாடசாலையிலே படித்த தமிழுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்கள் பயிலும் தமிழுக்குமே இடைவெளி வந்துவிட்டது. இதில சின்னப்பு கதைக்கிற தமிழ் எதிhகால மழழைகளுக்கு விளங்குமா ?[/quote]
உலகில் வாழும் மொழிகள் தொடர்ந்து மாறி வருவதும் புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கை. அதற்காக அன்றைய ஒளவையாரின் பாடலும் வள்ளுவனின் குறளும் எமக்கு விளங்காமல் இல்லை. விளங்காதவருக்கு விளங்கவைக்க யாராவது விளக்கவுரை எழுதி விற்பர். மொழிகள் இடத்துக்கிடம் மாறுபடுவதும் இயற்கை. அதற்காக மட்டக்களப்பு தமிழ் மதுரைத்தமிழனுக்கு விளங்காமல் போய்விடவில்லை. கவலையை விடுங்கள்.