02-14-2005, 12:05 PM
காப்பியங்கள் கெளரவமாகச் சொன்னதையே கேவலமாக்கிய நீங்க....இப்ப சினிமாவைக் கேவலப்படுத்துற ஆக்கள்...காதலர் தினம் என்று ஒருநாளை வைச்சு காதலை கேவலத்திலும் கேவலம் ஆக்குறீங்க...!பாவம் வலன் அந்தாள் தான் பட்டதை உணர்வு பூர்வமா நினைவு கூறச் சொன்னா...நீங்க அந்த உணர்வையே சீரழிக்கிறீங்க...! காதல் சொக்கிலேட்டுக்குள்ளும் ரோசாச் செண்டுக்குள்ளும் வைன் புட்டிக்குள்ளும்...கருத்தடைச் சாதனக்களுக்குள்ளும்....தள்ளாடுது...இது தேவையா..???!
எதைக் கொண்டாடுறீங்க...அதுதான் கேள்வியே... காதல் வெளியில எந்த வடிவத்திலும் தெரியாதது...வாறவன் போறவள் எல்லாம் காதல் என்று உச்சரிச்சுக் கொண்டு பூச்செண்டோட திரிஞ்சா கண்ட கண்ட பரிசோட திரிஞ்சா எங்க காதல் எதில காதல் என்ற ஒரு தோற்றத்தையே காணமுடியல்ல...! அடுத்த நாள் கேட்டா...அது சும்மா வலண்டைன்ஸ் டேக்குப் போனம்...குடிச்சம்...கூத்தடிச்சம்...கூடினம்...பிரிஞ்சிட்டம்...முடிஞ்சுது காதல்...!
இதுதான் காதலர் தினம் வெளிப்படுத்தும் காதலா...இதை நீங்க எதிர்பார்த்தால்..நிச்சயம் எங்கள் ஆதரவு அதற்குக் கிடைக்காது...! பிறக்கும் போது மனிதனாகப் பிறந்த நீ வாழும் வரை மகானாக வேண்டாம் மனிதனாகவே வாழப்பார்....கேளிக்கைகளுக்காக மனித உணர்வுகளைக் கேவலப்படுத்தாதீர்கள்...!
இப்ப ஒரு பிறந்த நாள் பாட்டியை வையுங்க கூடுங்க கூத்தடியுங்க...யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்..அது உங்க உங்க சுதந்திரம்...ஆனால் காதல் என்பது மனித மற்றும் உயிரினங்களுக்கான உணர்வு அதை எவரும் தாங்க தாங்க நினைச்ச மாதிரி கொச்சைப்படுத்த அனுமதிக்க முடியாது...அது மனித வாழ்வியல் கோலத்தை சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கப்பண்ணும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எதைக் கொண்டாடுறீங்க...அதுதான் கேள்வியே... காதல் வெளியில எந்த வடிவத்திலும் தெரியாதது...வாறவன் போறவள் எல்லாம் காதல் என்று உச்சரிச்சுக் கொண்டு பூச்செண்டோட திரிஞ்சா கண்ட கண்ட பரிசோட திரிஞ்சா எங்க காதல் எதில காதல் என்ற ஒரு தோற்றத்தையே காணமுடியல்ல...! அடுத்த நாள் கேட்டா...அது சும்மா வலண்டைன்ஸ் டேக்குப் போனம்...குடிச்சம்...கூத்தடிச்சம்...கூடினம்...பிரிஞ்சிட்டம்...முடிஞ்சுது காதல்...!
இதுதான் காதலர் தினம் வெளிப்படுத்தும் காதலா...இதை நீங்க எதிர்பார்த்தால்..நிச்சயம் எங்கள் ஆதரவு அதற்குக் கிடைக்காது...! பிறக்கும் போது மனிதனாகப் பிறந்த நீ வாழும் வரை மகானாக வேண்டாம் மனிதனாகவே வாழப்பார்....கேளிக்கைகளுக்காக மனித உணர்வுகளைக் கேவலப்படுத்தாதீர்கள்...!
இப்ப ஒரு பிறந்த நாள் பாட்டியை வையுங்க கூடுங்க கூத்தடியுங்க...யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்..அது உங்க உங்க சுதந்திரம்...ஆனால் காதல் என்பது மனித மற்றும் உயிரினங்களுக்கான உணர்வு அதை எவரும் தாங்க தாங்க நினைச்ச மாதிரி கொச்சைப்படுத்த அனுமதிக்க முடியாது...அது மனித வாழ்வியல் கோலத்தை சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கப்பண்ணும்...! <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>