02-14-2005, 03:52 PM
tamilini Wrote:இப்ப பாருங்க பேத்டே கொண்டாடுறியள்.. திருமணத்தில றிசெப்சன் வைத்து கேக் வெட்டிறியள். பத்தாக்குறைக்கு.. பியர் உடைத்து ஜோடியாய் குடிக்கிற மாதிரி சோக்காட்டடி படம் பிடிக்கிறியள். பார்ட்டி வைக்கிறியள். டான்ஸ் ஆடுறியள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது. சத்தம் இல்லாமல் மற்றவைக்கு வாழ்த்தி ஒரு நாளை.. காதர் தினமாய் கொண்டாடுறாங்க . இது கொண்டாடுறது என்று கு}ட இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறாங்க அவ்வளவு தான். அதுக்கு போய் கோவிக்கிறியள்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>