02-14-2005, 04:12 PM
Mathuran Wrote:appadi paathaal vella kaaran kaNdu pidissa kaNaniyum naangka paavikka eelaathu.
கண்டுபிடிப்புக்களை அறிவியலை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதால் சமூக நிலை பாதிக்கப்படாது..முன்னேறும்...ஆனா இதுகள் அவசியமில்லாப் பரிமாற்றங்கள்...காரணம் காதலுக்கு கணணியோ இல்ல வைன் போத்தலோ இல்ல ரோசாச் செண்டே அவசியம் இல்ல...ஆண் -பெண் என்று இரண்டு இணையும் உள்ளங்கள் அவசியம்...! அதுகளுக்கு தாங்க எப்ப இணைய வேண்டும் என்பது இயற்கையாகவே எழும்...அப்ப அதுகள் இணைந்து கொள்ளட்டும்..நீங்க ஏன் அதுகளின்ர சுதந்திரத்தில தலையிட்டு வலிய இணைக்கிறியள்...உதுகளால தீமைகள் தான் பெருகிது...நன்மைகள் இல்லை...! :wink:
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>