02-14-2005, 04:45 PM
tamilini Wrote:உதெல்லாம் குருவிக்கு எங்கை விழங்கபோகுது எங்கையாவது அரிசியையும் சோளத்தையும் கண்டா சரி அது பறந்திடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...!அண்ணை மண்ணி எப்ப லை வீசுவா என்று காத்திருந்தவர்.. இதில பறவையின்ட கதையைப்பாருங்கோ..?? காதல் என்ற ஒரு மாயையைத்திரத்த. போராடுவினம்.. பிடிச்ச பின் தான் அதைப்புரிஞ்சு கொள்வினம். அது மாயை என்று. பிறகு கஸ்டம் தான்.. :wink: :|
; ;