02-14-2005, 05:41 PM
tamilini Wrote:சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில முடிச்சிடுவியள்.. என்ன..?? உலகமே இப்படித்தான். கொஞ்சம் கதைச்சா வாய்காறி என்ம். இதுக்கெல்லாம் போய்.. என்ன பண்ண.. :?
வாய் இருந்தா பேசத்தானே செய்யும் மூளை இருந்தா சிந்திக்கத்தானே செய்யும்...கையுருந்தா எழுதத்தானே செய்யும்...இல்ல நீங்க எழுதினது உதாரணம் ஆச்சா,,,அதுதான்....சொன்னம்...அதுக்கு அழுகிறீங்க...! :wink: <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>