02-26-2005, 06:15 PM
தனது கீழ்த்தரமான அரசியலுக்காக அந்த நல்ல மனிதரை கூட ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை என்பதனைத்தான் அவரின் அண்மய நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன. அதனையும் விட முன்நாள் முதல்வர் (எம்.ஜி.ஆர்) என அழைக்கப்படும் இரமச்சந்திரனின் கொள்கைகளுக்கே முரணானவர் என்பது வெளிப்படை. அண்ணாவின் இருமொழி கொள்கைதனை விளங்கி கொள்ளாத இவரெல்லாம் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பது, தமிழ் நாட்டு மக்களுக்கே சாபக்கேடனது.