03-02-2005, 03:35 AM
"ஐ.நா வில் தமிழன்" என்னும் "என் முதல் முழக்கம்!" என்று 1990 ஜுலை மாதம் கிருஸ்ணா வைகுந்தவாசன் நூல் வெளியிட்டுள்ளார்.இப்புத்தகத்தில் இன்னும் பலரது கருத்துகளும் விளக்கங்களும் உள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு தனது 73ம் பிறந்த நாளை ஒட்டி 1993 ம் ஆண்டு வெளியிடப்பட்டது (பிறந்ததினம் 15.04.1920)
" "