03-05-2005, 08:12 AM
Quote:விரைவாக அனுப்ப பாருங்கள், எப்ப கவிதா வந்தவோ அன்றில் இருந்து அரசசபைக்கே வாரதில்லை! எப்ப பார்த்தாலும் வண்ணத்திப்பூச்சி பிடிக்க இருவரும் போய்விடுவினம்! ஆனால் நான் என்னும் ஒரு வண்ணத்திப்பூச்சியையும் காணவில்லை, என்ன நடக்குதோ தெரியவில்லை???மன்னா எதற்கு நான் மந்திரிய கண்காணிக்கிறன்...தகவல் விரைவில் சொல்லி அனுப்பிறன் ஒற்றர்கள் மூலம்.....கவலையை விடுங்கள் அரசே.... :wink:
" "
" "
" "