03-05-2005, 11:32 PM
வணக்கம்!
நேற்று முதல் நிதர்சனத்தின் பிரிந்து சென்றோர் இணையம் என்று ஒரு இணையம் வெளிவருகிறது. அது தமிழ் தேசியத்துக் கெதிரான (நடுநிலமை என்ற பதத்தை) செய்திகளை தாங்கி வருகின்றது. தாம் அதிப்தி அடைந்ததாலே நிதர்சனத்தில் இருந்து விலகியதாகவும் அறிவித்துள்ளனர். இவ்விணையத்தை ஒரு தேச விரோத இணையமே அறிமுகப்படுத்தி உள்ளது. இது பற்றி நிதர்சனமே அதன் நிர்வாகிகளே எந்த வித அறிவித்தல்களையும் விடவில்லை. எனவே இதை தெளிவு படுத்துமாறு அன்பாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு நிற்கிறேன்...
குறிப்பு:
நிதர்சனம் இணையத்தை போன்ற வடிவமைப்பில் தான் மற்றைய இணையமும் வெளிவருகின்றது....
நேசமுடன் நிதர்சன்
நேற்று முதல் நிதர்சனத்தின் பிரிந்து சென்றோர் இணையம் என்று ஒரு இணையம் வெளிவருகிறது. அது தமிழ் தேசியத்துக் கெதிரான (நடுநிலமை என்ற பதத்தை) செய்திகளை தாங்கி வருகின்றது. தாம் அதிப்தி அடைந்ததாலே நிதர்சனத்தில் இருந்து விலகியதாகவும் அறிவித்துள்ளனர். இவ்விணையத்தை ஒரு தேச விரோத இணையமே அறிமுகப்படுத்தி உள்ளது. இது பற்றி நிதர்சனமே அதன் நிர்வாகிகளே எந்த வித அறிவித்தல்களையும் விடவில்லை. எனவே இதை தெளிவு படுத்துமாறு அன்பாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு நிற்கிறேன்...
குறிப்பு:
நிதர்சனம் இணையத்தை போன்ற வடிவமைப்பில் தான் மற்றைய இணையமும் வெளிவருகின்றது....
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>