03-13-2005, 05:20 PM
இதை பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் அவ்வாறான ஓரு எண்ணப்பாடு இருக்கிறது.
அதிகளவில் தேங்காய் பாவிப்பது
சோறு கறி எனும் சொற்பிரயோகம்-தமிழ் நாட்டில் சாதம் என்பர்
வீடுகளை சூழ வேலியடைக்கும் பழக்கம்
தமிழின் ழ உச்சரிப்பை அவ்வறே உச்சரிப்பது. நாம் சரியாக உச்சரிப்பதில்லை
ஈழத்தில் காணப்படும் மருத்துவிச்சியின் நாட்டர் பாடலான
மிளகு பொதியோடும் வந்தீரோ தம்பி மிளகு மலை நாடும் கண்டிரோ தம்பி ....................
போன்றவற்றை கூறுவர்
அதிகளவில் தேங்காய் பாவிப்பது
சோறு கறி எனும் சொற்பிரயோகம்-தமிழ் நாட்டில் சாதம் என்பர்
வீடுகளை சூழ வேலியடைக்கும் பழக்கம்
தமிழின் ழ உச்சரிப்பை அவ்வறே உச்சரிப்பது. நாம் சரியாக உச்சரிப்பதில்லை
ஈழத்தில் காணப்படும் மருத்துவிச்சியின் நாட்டர் பாடலான
மிளகு பொதியோடும் வந்தீரோ தம்பி மிளகு மலை நாடும் கண்டிரோ தம்பி ....................
போன்றவற்றை கூறுவர்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>