03-13-2005, 05:41 PM
இருந்தும் ஈழத்தமிழர்களுக்கும் மலையாழத்தமிழர்களுக்கும் ஒற்றுமை அதிகம்போலத்தான் தோன்றுகின்றது. எனென்றால் அவர்களின் தொழில் முறைக்கும் ஈழத்தமிழர்களின் தொழில்முறைக்கும் சரியான ஒற்றுமை உண்டு. அதே போன்று ஈழத்தில் பாவிக்கபடும் சொல்லாம பறைதல் என்னும் சொல் தமிழ் நாட்டில் பாவனையில் இல்லாததை போன்று உணருகின்றேன். இவற்றினை கொஞ்சம் ஆழமாக ஆராய்தல் வேண்டும்.