03-13-2005, 06:13 PM
ஈழ கேரள மக்களிடம் ஒத்து போகும் தன்மையை எமது விடுதலை போரட்டத்துக்கு எதிரான கருத்துக்கொணட பிராமணிய அரசியல்வாதிகளான சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் தப்பா பயன்படுத்தியதுணடு. ஒருமுறை சோ துக்ளக் கேள்வி பதிலில் கேரளத்தில் இருக்கும் ஈழவர் எனற தொழில் முறை பிரிப்பில் இருக்கும் இனத்துடன் இணைத்து கேலி செய்ததுணடு
பாம்பையோ பார்ப்பனீயத்தையோ முதலில் அடிக்க வேண்டுமென்றால் பார்ப்பனியத்தைத்தான் முதலில் அடக்கவேண்டும்----பெரியார்
பாம்பையோ பார்ப்பனீயத்தையோ முதலில் அடிக்க வேண்டுமென்றால் பார்ப்பனியத்தைத்தான் முதலில் அடக்கவேண்டும்----பெரியார்