04-19-2005, 05:54 PM
இன்னும் திருந்தவில்லையே,இப்போவும் எத்தனை சதிகள்.
பாருங்கள் ல்ண்டன் விவேகானந்தனை.
ஒன்றுபிரித்தானியாவீல் நடைபெற்றது ம் புதிதல்ல. யாராக இருந்தாலும் கணக்கு வழக்கில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்...தாங்கள் பணக்காரனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக இருந்தால் போராடும் அமைப்பு கூட தங்களுக்கு கீழ் தான் என்று நினைப்பது ,விடுதலைப்புலிகளை பொறுத்த மட்டில் சரிவராது என்பது நிருபணமாகி விட்டது.
பாருங்கள் ல்ண்டன் விவேகானந்தனை.
ஒன்றுபிரித்தானியாவீல் நடைபெற்றது ம் புதிதல்ல. யாராக இருந்தாலும் கணக்கு வழக்கில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்...தாங்கள் பணக்காரனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக இருந்தால் போராடும் அமைப்பு கூட தங்களுக்கு கீழ் தான் என்று நினைப்பது ,விடுதலைப்புலிகளை பொறுத்த மட்டில் சரிவராது என்பது நிருபணமாகி விட்டது.