Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமனிதர் சிவராம் அவர்களின் சில கட்டுரைகள்!
#1
<b> உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...</b>
<img src='http://www.tamilnaatham.com/special/taraki20050502/sivaram010505/sivaram010505.jpg' border='0' alt='user posted image'>

பட உதவி: விக்டர்

ஆனையிறவிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்திக்கள செயல்வீரன் சிவராம்

மாமனிதர் சிவராம் தமிழ்நாதத்துடன் நெருக்கமான உறவுகளை பேணியவர். அந்த உயரிய பண்புள்ள துணிச்சலான ஊடகவியலாளனின் ஆக்கங்களை தமிழ்நாதம் தாங்கி வந்தபோதெல்லாம் வாசகர்களாகிய நீங்கள் தரும் கருத்துக்களை நாங்கள் கிரமமாக அவருக்கு அனுப்பிவைத்தோம். அவற்றை மிகவும் ஆவல்கொண்டு வாசிக்கும் மாமனிதர் சிவராம் அவர்கள் அது குறித்த கருத்தாடல்களை எம்முடன் மேற்கொண்டுள்ளார்.

தான் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்கின்ற மமதை இல்லாமல் வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கும் அவரது பாங்கு அவர் மீதான மதிப்பை எம்முள் ஒருபடி உயர்த்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உரையாடும் போது தனக்கு ஏற்படும் நெருக்குதல்கள் குறித்து கருத்துப்பகிர்ந்த மாமனிதர் சிவராம் அவர்கள்ää என்னையும் இவர்கள் முடித்துவிடுவார்கள். அப்படி நான் மரணமடைந்தால் பெரிய படமாக போட்டு விடுங்கள் என்று கூறியிருந்தார்.

யதார்த்தம் புரிந்தும் அச்சம் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்திற்காக உரக்க குரல் கொடுத்த அந்த மாமனிதனுக்கு எவ்வாறு அஞ்சலி செலுத்துவது என்று தெரியாமல் தமிழ்நாதம் திக்கித்திணறுகிறது.

அந்த உயரிய ஊடகவியலாளன் விட்டுச் சென்ற பணியை தொடர்வோம் என்ற திடசங்கற்பத்துடன் அவரது முன்னைய ஆக்கங்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறது.

விரைவில் சந்திக்கும் வரை
தமிழ்நாதம் இணையக் குழுவினர்

முப்படைகளுக்கும் மரபு வழி போர்த்தகைமை உண்டா?(28.03.05)



இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்(24.11.04)

இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின் அரசியல் மயமாக்கல் தேவை(07.11.04)

ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்(31.10.04)
தினக்குரல் பத்திரிகையில் 26.10.04 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கமும் அதற்கு டி.சிவராம் (தராக்கி) அளித்த பதிலும்(05.11.04)

சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்(24.10.04)

விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள தேசம்(11.10.04)

தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்(03.10.04)

உங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை(27.09.04)

இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்(12.09.04)

அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்(05.09.04)

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை(30.08.04)

சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்(17.08.04)

சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது(08.08.04)

காலத்தின் தேவை அரசியல் வேலை(25.07.04)

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி(19.07.04)

கருணா ஓடியது எதற்காக?(27.04.04)

கருணாவுக்கு ஒரு கடிதம்(16.03.04)


நன்றி தமிழ் நாதம்.
Reply


Messages In This Thread
மாமனிதர் சிவராம் அவர்களின் சில கட்டுரைகள்! - by hari - 05-03-2005, 04:07 PM
[No subject] - by vasisutha - 05-03-2005, 05:13 PM
[No subject] - by KULAKADDAN - 05-03-2005, 07:49 PM
[No subject] - by hari - 05-04-2005, 05:29 AM
[No subject] - by eelapirean - 05-04-2005, 06:47 AM
[No subject] - by hari - 05-04-2005, 07:57 AM
[No subject] - by Danklas - 05-04-2005, 01:49 PM
[No subject] - by hari - 05-04-2005, 01:52 PM
[No subject] - by Danklas - 05-04-2005, 02:04 PM
[No subject] - by tamilini - 05-04-2005, 02:09 PM
[No subject] - by Danklas - 05-04-2005, 02:23 PM
[No subject] - by vasisutha - 05-04-2005, 02:30 PM
[No subject] - by eelapirean - 05-04-2005, 03:33 PM
[No subject] - by eelapirean - 05-04-2005, 03:46 PM
[No subject] - by Danklas - 05-09-2005, 11:24 AM
[No subject] - by Aravinthan - 04-25-2006, 05:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)