05-31-2005, 03:15 PM
அஹா.. தம்பிமார்களே நீங்கள் கொடுத்த விண்ணப்பங்கள் புலிகளால் பரிசிலனை செய்யப்படும் என்று நம்புகிறேன்.. ஏனெனில் அவர்கள் எங்களைப்போல் (றோ, இல.கு.ம.புலுனாவு குழு, ஈ.பி.டி.பி) மாதிரி இரத்த காட்டேறிகள் இல்லை.. எனெனில் அவங்கள் தமிழர்களின் விடுதலைக்காககத்தான் (மக்களின்) போராடுறாங்கள்.. சரி அப்படி நீங்கள் அவர்களின் முயற்சியில் விடுபட்டு தாயகம் வரும்போதும் திரும்புபோது, ஒரு 10 பேருக்கு அந்த ஜெயிலில் நிரந்தரமாக தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டுவரவும்..
நான் சொன்ன 10 பேர்கள் நான் ஒன்று, ஆ.சங்கரி, ஜெயா, இ.ப.ராம். கறுனா, ரிபிசி ராமராஜன்,மச்சான் நரி அதுதான் கதிர்காமன், சந்திரிக்கா, விமல் வீரவன்சா, சேம்போறி சீ சோம வன்ச... அத்தோட உவன் நம்மட அமத்துறு மண்டையன் ரத்தின முத்தின தேரர் அவனுக்கும் இருந்தால் 11வதாக பார்த்துக்கொண்டுவாருங்கள்..
நான் சொன்ன 10 பேர்கள் நான் ஒன்று, ஆ.சங்கரி, ஜெயா, இ.ப.ராம். கறுனா, ரிபிசி ராமராஜன்,மச்சான் நரி அதுதான் கதிர்காமன், சந்திரிக்கா, விமல் வீரவன்சா, சேம்போறி சீ சோம வன்ச... அத்தோட உவன் நம்மட அமத்துறு மண்டையன் ரத்தின முத்தின தேரர் அவனுக்கும் இருந்தால் 11வதாக பார்த்துக்கொண்டுவாருங்கள்..
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>