Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவராத்திரி
#4
வணக்கம்

தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றி

யாழ் அண்ணா, திரு.வரதர் ஆசரியராக கடமையாற்றினார் என்ற தகவல் இன்றுதான் அறிந்தேன். நன்றி.

யாழ்/yarl Wrote:நன்றி தகவலுக்கு.
கதையோடு கதையாக ஒரு கொசுறுதகவல்
முன்னர் யாழில் பிரபலமான விக்னா ரியுட்டரி ஆரம்பமான முதல் பச்சில் நாமும் இருந்தோம்
அது ஒரு பொற்காலம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி விடயத்திற்கு வருகிறேன்.அங்கு ஈபிஆர்எல்எப் முதல்வர் வரதா அவர்கள் ஆசரியராக கடமையாற்றிய சமயம் அது. நவராத்திரி விழா கொண்டாடினோம்.அதில் அவரை உரையாற்றசொன்னார்கள்.
அவர் உரையாற்றியது இன்றும் ஞாபகமாகவிருக்கிறது
தனக்கு இதில் நம்பிக்கையில்லையெனவும் ஆனால் இதனை ஒரு தாய்க்கு பெருமை சேர்க்கும் விழாவாக இதை கருதுகிறேன் எனவும் கூறி தாய் பற்றி கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

பின்னர் அவரை காலங்கள் எப்படி மாற்றியது எனவும்.எத்தனை தாய்மார்கள் கண்ணீர் விட்டார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மைகள்..
[b] ?
Reply


Messages In This Thread
நவராத்திரி - by Kanani - 09-27-2003, 12:25 AM
[No subject] - by Mullai - 09-27-2003, 07:21 AM
[No subject] - by yarl - 09-27-2003, 08:22 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 08:28 AM
[No subject] - by சாமி - 09-27-2003, 08:42 AM
[No subject] - by சாமி - 09-27-2003, 08:45 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:23 AM
Re: நவராத்திரி - by kuruvikal - 09-27-2003, 09:59 AM
[No subject] - by S.Malaravan - 09-28-2003, 10:18 AM
[No subject] - by Mathivathanan - 09-28-2003, 11:12 AM
[No subject] - by TMR - 09-30-2003, 12:57 PM
[No subject] - by Mathivathanan - 09-30-2003, 01:30 PM
[No subject] - by P.S.Seelan - 10-14-2003, 01:04 PM

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)