06-26-2005, 09:15 AM
மூத்த குழந்தைகள் எல்லாம் எப்போதுமே மந்தமாகத்தான் இருப்பார்கள், இளைய குழந்தைகள்தான் சுட்டிகள் என பலர் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையா என்றhல் இல்லை.. சரி, அப்படியானால் ஏன் முதல் குழந்தைகள் அப்படி காணப்படுகிறhர்கள். அவர்கள் பெற்றேhரைப் போல பொறுப்பு உணர்ச்சி உள்ளவர்கள், ஒழுங்கு முறைகளை பின்பற்றுபவர்கள், வீட்டுச் Nழலை சார்ந்து நடப்பவர்கள்.. இதனால்தான் அப்படி இருக்கிறhர்கள் என்கின்றன ஆய்வுகள். இரண்டாவது பிறக்கும் குழந்தைகள் எப்போதுமே விவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். கடைசி குழந்தை முதலில் பிறக்கும் குழந்தைகளைவிட பலவீனமானது என்பதால் நகைச்சுவை போன்ற உணர்வு கொண்டதாக இருக்கும். இதனால்தான் மற்றவர்களை கவர நினைத்து nஜhக்கர் போல நடந்துகொள்ளும்.
முதல் குழந்தைக்கு அடுத்த குழந்தைகள் மற்றும் கடைசிக் குழந்தை ஆகியவை வெளியில் தங்களை ஒரு முக்கியப் புள்ளியாக வெளிப்படுத்தும். ஏன் தெரியுமா? தங்களுக்கு ஒரு பேக் ரவுண்டு இருப்பதால்தான்.
முதல் குழந்தைக்கு அடுத்த குழந்தைகள் மற்றும் கடைசிக் குழந்தை ஆகியவை வெளியில் தங்களை ஒரு முக்கியப் புள்ளியாக வெளிப்படுத்தும். ஏன் தெரியுமா? தங்களுக்கு ஒரு பேக் ரவுண்டு இருப்பதால்தான்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

