06-21-2003, 08:30 AM
இளைஞன், சங்கம் வைத்து தமிழை அந்நாளில் வளர்த்தார்கள்.
சங்கம் முடிவுற்ற காலம் கி.பி. 50 எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலத்திற்கு முன்னர் தமிழை வளர்க்க கடை, இடை, முதல் சங்கங்கள் மொத்தமாக 9950 ஆண்டுகள் இருந்ததாக களவியலுரை கூறுகிறது.
தொல்காப்பியமானது கி:மு. 4ம் நு}ற்றாண்டு என்று வரையறை செய்திருக்கிறார்கள். இதில் தொல்காப்பியம் இடைச் சங்கத்து இலக்கணம்
குறிஞ்சி, பாலைமருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலத்தில் உள்ள தமிழர் காதல் அகழ்வாழ்வின் ஒழுக்கத்தைக் குறிப்பதுதான் ஐந்திணை என நினைக்கிறேன்.
வேறு யாராவது மேலதிக விளக்கங்கள் தருவார்கள்.[/color]
சங்கம் முடிவுற்ற காலம் கி.பி. 50 எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலத்திற்கு முன்னர் தமிழை வளர்க்க கடை, இடை, முதல் சங்கங்கள் மொத்தமாக 9950 ஆண்டுகள் இருந்ததாக களவியலுரை கூறுகிறது.
தொல்காப்பியமானது கி:மு. 4ம் நு}ற்றாண்டு என்று வரையறை செய்திருக்கிறார்கள். இதில் தொல்காப்பியம் இடைச் சங்கத்து இலக்கணம்
குறிஞ்சி, பாலைமருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலத்தில் உள்ள தமிழர் காதல் அகழ்வாழ்வின் ஒழுக்கத்தைக் குறிப்பதுதான் ஐந்திணை என நினைக்கிறேன்.
வேறு யாராவது மேலதிக விளக்கங்கள் தருவார்கள்.[/color]