07-14-2005, 08:10 AM
கவியரவு வலையில் காசியுமா ?
திருந்தவே மாட்டாங்கடா இவங்கெல்லாம். இலட்சியபற்றெண்டு சொல்லிக்கொண்டு தமிழனுக்காக இரங்கவே மாட்டென் என்ற ஈனனிடம் பத்தாயிரமும் பரிசும் ? எதற்கு ? தலைவன் தந்த கௌரவத்தைவிட இந்த முத்து வைரம் பெரிசாகிப்போச்சு கவிஞருக்கு ? நாளைக்கு தமிழன்ரை தலைவிதியை எழுத வைரம் வந்திறங்கலாம் தமிழீழத்திற்கு. இதுவும் நடக்கும் சாத்தியம் நம்ம கவியிட்டை இருக்கலமில்லையா ?
திருந்துங்கடா சாமிகளா திருந்துங்கடா
திருந்தவே மாட்டாங்கடா இவங்கெல்லாம். இலட்சியபற்றெண்டு சொல்லிக்கொண்டு தமிழனுக்காக இரங்கவே மாட்டென் என்ற ஈனனிடம் பத்தாயிரமும் பரிசும் ? எதற்கு ? தலைவன் தந்த கௌரவத்தைவிட இந்த முத்து வைரம் பெரிசாகிப்போச்சு கவிஞருக்கு ? நாளைக்கு தமிழன்ரை தலைவிதியை எழுத வைரம் வந்திறங்கலாம் தமிழீழத்திற்கு. இதுவும் நடக்கும் சாத்தியம் நம்ம கவியிட்டை இருக்கலமில்லையா ?
திருந்துங்கடா சாமிகளா திருந்துங்கடா
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/