07-15-2005, 12:27 PM
matharasi Wrote:சோதிட சாமி இந்த சினிமாக்காரன் தொடக்கம் கந்து வட்டிக்காரன் வரைக்கும் சாதராண தமிழ்நாட்டுக்காரனி்டை தலையிலை குதிரை ஓட்டி பிழைப்பை நடத்திக்கிட்டிருக்கிறான் என்ன செய்யிற சாமி நம்ம தலையெழுத்து அப்படி..சாதாரண நம்மளை வெறுத்துடாதையுங்க....தொப்புக்கொடி உறவில்லைங்கல்லா.....இந்த வைரமுத்துசாமிக்கு வித்யா கர்வம்ங்க தலை கனம் ஜாஸதிங்க .இளையராஜா என்னமாய் மீயுசிக் போட்டுக்கொண்டிருந்தார்.. இளையராஜா வின் பாடல் கிட்டாவதற்கு தான் காரணமென்று சொல்லி பிரச்சனை பண்ணினதால் இளையராஜா சார் பீல்டலை ஒதுங்கியிருந்தார்.......வைரமுத்து சார் ஒரு பாடலில் டெலிபோன் மணிபோல் என்று தெடங்கிறார் இவரால் தமிழ் வாழ்ந்த மாதிரி தான்...அந்த கால கவிஞர் தொடக்கம் இந்த கால கவிஞர் வரை நாலு பொற்காசு எறிஞ்சீஙகின்னா எப்படியும் பாடுவாங்க சார்
<b>கந்து</b> வட்டிக்காரன் அப்படி என்றால் என்ன? :?:
----------