10-14-2003, 01:04 PM
யாழ்ப்பாணத்தில் நவாராத்திரி சிவராத்திரி தேர் திருவிழா எல்லாம் நடப்பது எம் பெண்புரசுகளுக்காகத் தான். அப்படி ஏதும் நடந்தால் தானே பெட்டிக்குள் இருக்கும் நகை நட்டு புதிய பட்டுச் சேலைகளுடன் சோடனைப் பொருட்களாய் வீதி உலா வரலாம். அரோகரா. யார் கடவுளை நினைத்துக் கொண்டு கோயிலுக்கு வருவது? பாவம் இந்ந கடவுள்கள்.
தங்க மாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள்
நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்.
அன்புடன்
சீலன்
தங்க மாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள்
நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்.
அன்புடன்
சீலன்
seelan