Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப
#1
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் சேத விவரங்கள் எதுவும் முழுமையாக இதுவரை வெளியாகவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப - by eelapirean - 04-30-2006, 03:17 AM
[No subject] - by வர்ணன் - 04-30-2006, 04:00 AM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 04:05 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 05:20 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 06:07 AM
[No subject] - by yarlmohan - 04-30-2006, 08:56 AM
[No subject] - by வன்னியன் - 04-30-2006, 09:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-30-2006, 09:52 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:09 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:15 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 11:56 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 12:06 PM
[No subject] - by iruvizhi - 04-30-2006, 12:56 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:28 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:30 PM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)