04-29-2006, 07:13 PM
செய்திக் களம் என்று ஒரு நிகழ்ச்ச சனிக்கிழமைகளில் தமிழ் ஒளியில் நடைபெறும்.
இன்றைய நிகழ்ச்சியல் திருகோணமலையில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய ஒருதலைப்பட்ச யுத்தமும் அதன் எதிரொலிகளும் பற்றி ஆராயப்பட்டது.
அத்தோடு "புலம் பெயர்ந்த மக்களுக்குகான காலம் வந்துவிட்டது" என்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கூறியதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது.
ஏற்கனவே செய்து பங்களிப்புகளிற்கு அப்பால் வித்தியாசமான பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் இது.
கொள்கை பரப்புரை செய்வதற்கு உங்களுக்கான சட்டரீதியான உரிமையை பயன்படுத்துங்கள். உங்கள் பலத்தை குறைத்து மதிப்பிடாது நீங்கள் இருக்கும் சமூகத்தில் தாயக உறவுகளின் தர்மீகப் போராட்டம் பற்றியும் அவர்கள் எதிரகொள்ளும் இன அழிப்புகள் படுகொலைகள் அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி தொளிவுபடுத்துங்கள்.
இன்றைய நிகழ்ச்சியல் திருகோணமலையில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய ஒருதலைப்பட்ச யுத்தமும் அதன் எதிரொலிகளும் பற்றி ஆராயப்பட்டது.
அத்தோடு "புலம் பெயர்ந்த மக்களுக்குகான காலம் வந்துவிட்டது" என்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கூறியதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது.
ஏற்கனவே செய்து பங்களிப்புகளிற்கு அப்பால் வித்தியாசமான பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் இது.
கொள்கை பரப்புரை செய்வதற்கு உங்களுக்கான சட்டரீதியான உரிமையை பயன்படுத்துங்கள். உங்கள் பலத்தை குறைத்து மதிப்பிடாது நீங்கள் இருக்கும் சமூகத்தில் தாயக உறவுகளின் தர்மீகப் போராட்டம் பற்றியும் அவர்கள் எதிரகொள்ளும் இன அழிப்புகள் படுகொலைகள் அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி தொளிவுபடுத்துங்கள்.