Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும்
#21
தானும் என வரும்
Reply
#22
காண மயிலாட கண்டிருந்த வான்கோழியாய் - யாழில் கருத்தாடும் பலர் கண்ட ......... யாய்
தான்தான் யாழென்றும் தனதே யாழென்றும்
தானுமதுபோற் தன் பொல்லாவிதயத்தைத்திறந்து கருத்தாட வந்ததாமொரு ..................... !

இஃது பொருத்தமாகவிருக்கும் என நம்புகிறேன்....!
புரியவில்லையென்றால்......

யாழெனும் பெயரொன்றைக் கொன்று
யாழின் வடிவமான சின்னத்தையும் சுட்டு
யாழ்நெட்டாக உதித்து இணையத்தில்.
தலைவிரித்தாட எத்தனித்த நாகப் பாம்பே நீ ஆடு பாம்பே ஆடு....!

பொல்லாத எண்ணங்கள் வெளிவந்தபோது கொஞ்சலாய் கெஞ்சலாய்
சத்தமேயில்லாமல்
யாழ்.கொம்முக்கு இணைப்புக்கொடுத்த ..................... ஆடு இன்னும் ஆடு.

துரோகி துரோகி என்ற கூறிக்கொண்டு அடியால் காசை வாங்கி நெகடிவ் பப்ளிசிட்டி பண்ணும் நா.......................பே ஆடு.

பார்க்கலாம் இன்னும் எத்தனை நாள் நீ ஆடுவாய் என்று.
Reply
#23
குருவிக்கு வீடு கூடு என்றால் அது மனிதனுக்கு இல்லம்....இதுவும்........?!
எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமோ அப்ப மரணம் எப்படி வருகுது எண்டு தெரிந்து வந்து சொல்லுங்கோ பாப்பம்......?!
எந்தப்பிறப்பில சந்திக்கிறது எண்டு சொல்லிட்டு தெரியப்போங்கோ....?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
புல்லாய்
புhவாய்
புளுவாய்
மரமாகி
பல்மிருகமாகி
பறவையாய்
பாம்பாகி
மனிதரின் மரணம் மாற்றுவேடம் எடக்கும்.
Reply
#25
எடுக்கும் கணனியின் தவறால் பிழை
Reply
#26
அப்பாடா... தமிழ் அகராதியில் இவ்வளவு புதுச்சொற்களா?
அசத்திட்டீங்கப்பா
Reply
#27
[quote=Mullai]அப்பாடா... தமிழ் அகராதியில் இவ்வளவு புதுச்சொற்களா?
அசத்திட்டீங்கப்பா


அடடா... தமிழ் அகராதியில் இவ்வளவு புதுச்சொற்களா?
அசத்திட்டீங்கப்பா


[size=9]இப்படித்தான் வந்திருக்கவேண்டும்
Reply
#28
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தலைவரின் படத்தை ஒரு அரட்டை அரங்கில்போட்டமை தவறு.அவர் தவறான கருத்துக்களை முன்வைக்க மாட்டார் எண்று எப்படி சொல்லமுடியும்? முடிந்தால் தலைவரின் படத்தைபோட்டு அவருடைய உண்மையான பெயரில் வரட்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அரட்டை என்றாலும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். பழைய நிகழ்வுகளை.. வழக்கிலில்லாத சொற்களை.. புதிய தேடல்களை.. அறிவுபூர்வமான விசயங்களை.. இப்படி எதையாவது தொட்டுச் செல்லவேண்டும் என்ற விருப்பில்தான் பலர் இங்கே வருகிறார்கள் என நினைக்கிறேன்..
இது விசுவின் அரட்டை அரங்கமில்லை.. ஆனால் அப்படி செல்ல மொடரேட்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
.
Reply
#29
மன்னித்துக்கொள்ளுங்கள். கருத்தின் தலைப்புடன் தொடர்புபடவில்லை. இருந்தாலும் சேதுவிற்கு ஒரு செய்தி தரNவுண்டும் என்பதால் இங்கு இதை எழுதிக்pன்றேன்


இது சேது அண்ணா எழுதியது.

எனக்கு வசிசுதாவும்தேவையில்லை சினேகாவும்தேவையில்லை.அவர்கள் விபச்சாரிகள் அவர்களின் தராதரம் அல்ல தலைவனுக்கு.தலைவர் என்ன சினிமாவோ நடிக்கிறார்.?


வணக்கம் அண்ணா சேது

இவர்கள் விபச்சாரிகள் என்று உங்களிற்கு எப்படி தெரியும். ஒரு பெண்ணை குற்றம் சொல்வ ஆயிரம் கோயிலை இடிப்பதற்கு சமமான குற்றச்செயல் என்று சிறு வயதில் சொல்லித்தந்தார்கள். அவர்களை விபச்சாரிகள் என்றால் நீங்கள் யார். உங்களைப்போன்றவர்களால்தானே அவர்கள் அந்த தொழில்களை செய்கின்றார்கள். அவர் நடிப்பு என்ற தன்னுடைய தொழிலை செய்கின்றார். அங்கு அவர் விபச்சாரம் செய்கின்றாரோ இல்லையோ என்பது எமக்கு தெரியாத விடயம். ஒரு சில நடிகைகள் செய்யும் விபசாரங்களால் நடிகர் குழுவையே தவறாக எண்ணக்கூடாது.

அப்படி எண்ணுவோமாயின்,
நீங்கள் ஒருவர் செய்யும் தமிழ் கொலைகளாலும் திருகுதாளங்களாலும் பத்திரிகையாளர்கள் எல்லோருமே இப்படித்தான் என எம்மால் கருத்தெடுக்க முடியுமா ?

மற்றைய விடயம்
முன்பு நீங்கள் குறிப்பிட்டீர்;கள் என்னிடம் விலைகூடிய கார் இருக்கின்றது. அது இருக்கின்றது இது இருக்கின்றுது என அப்படி எல்லாம் வைத்திருக்கும் நீங்கள் கணனியையும் தவறு விடாத ஓன்றாக வைத்திருக்கலாம் அல்லவா. நானும் தமிழ் படித்து தமிழ் ரைப் செய்ய வரவில்லை. இன்று வரைக்கும் கணனியில் வல்லுனரும் இல்லை. உண்மையை சொன்னால் இன்னுமொரு தளத்தில் இந்த பாமினி எழுத்துரு இல்லை. அவர்கள் முரசு எழுத்துருவையே பாவிக்கின்றர்கள். இது நாள்வரை ஒரு தடவைகூட அந்த எழுத்துருவை நான் பாவித்துது இல்லை. அப்படியிருக்க முதல் இரண்டு மூண்று கருத்துக்கள் நான் பாமினியில் எழுதி வைத்தேன். அவர்கள் பரணீ உங்களுடைய கருத்துக்கள் வாசிக்க முடியவில்லை. தயவுசெய்து எழுத்துருவை மாற்றி எழுதும்படி.......கூறினார்கள். நானும் ஒரிரு தினங்களில் முரசு எழுத கற்றுக்கொண்டு தற்போது முரசில்தான் எழுதுகின்றேன். எனக்கு அதில் தேர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மனம் உண்டானால் அங்கு இடமுண்டு. நீங்கள் இந்த இணையத்திற்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஊரில் காட்லிக்கல்லுரியில் படித்தேன். கொழும்பில் படித்தேன். லண்டனில் படித்தேன் என்று புலு}டா விட்டுக்கொண்ட திரியும் நீங்கள் ஒரு தமிழ் பிழை இல்லாது எழுத தெரியாது. மற்றவர்களை குறைசொல்வதற்கென்று இருக்கின்றீர்கள். தமிழன் தலைவரின் படம் வைத்திருப்பதில் தப்பில்லை. அவர் ஒரு போராளியாக இருக்கலாம். அவர் போராட்டத்திற்கு உதவிகள் செய்பவராக இருக்கலாம். எனவே அவர் வைத்திருக்கின்றார். அவர் அந்த படத்தை வைத்து தவறான முறையில் பாவித்தால் அதை தடைசெய்யலாம் அதை விட்டு சும்மா நீங்கள் கத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் இடும் செய்திகள் உங்கள் சொந்தமானதா ? எங்காவது உங்கள் சொந்த செய்திகளையும் புகைப்படங்களையும் இட்ட்டதாக நீங்கள் காட்டிக்கொண்டால் நான் அவற்றின் பின் உங்களை மதித்துக்கொள்pகின்றேன்.
அதுவரை ................

நீங்களும் ஊரில் கரிக்கட்டி து}க்கி வீதியோர சுவர்களில் எழுதித்திரிந்த ஒருவர்தான் என்றுதான் எண்ணிக்கொள்வேன்.

நட்புடன்
பரணீ

ந்ன்றி சேது
[b] ?
Reply
#30
மன்னித்துக்கொள்ளுங்கள். கருத்தின் தலைப்புடன் தொடர்புபடவில்லை. இருந்தாலும் இங்கு இதை எழுதுகின்றேன்..
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->
மன்னித்துக்கொள்ளுங்கள். கருத்தின் தலைப்புடன் தொடர்புபடவில்லை. இருந்தாலும் சேதுவிற்கு ஒரு செய்தி தரNவுண்டும் என்பதால் இங்கு இதை எழுதிக்pன்றேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏனப்பு.. உதாரணத்துக்குக்கூட.. உங்களுக்கு.. வேறை கிடைக்கவில்லையோ.. மொடறேற்ரரே.. கொண்டுவாறது.. அப்பிடி.. இப்பிடி..யாயிருந்தால்..வெள்ளவத்தைக்..கனால்.. மாதிரி.. ஆகிடும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops: :oops: :oops:
Reply
#31
தாத்தா கருத்தை வாசித்துவிட்டு கருத்தளிக்கப்பாருங்கள்
இல்லாவிட்டால் நீங்களும் அந்த லிஸ்ட்தான்
[b] ?
Reply
#32
கரவைபரணி உங்களுக்கு தெரியுமா ஜெகத் கஸ்பவார் அடகளார் லண்டன் ஜ பீ சி யில் சினிமாநடிகைகள் நிகள்ச்சிநடத்தி பணம் சேகரிப்பது விபச்சாரிகளைவிடகேவலம் என நேற்றய ஆய்வில் சொல்லியுள்ளார் உங்களுக்க எங்கை புரியுமோ?
விதண்டாவாதம் எளுதத்தான் தெரியும்.
Reply
#33
Karavai Paranee Wrote:தாத்தா கருத்தை வாசித்துவிட்டு கருத்தளிக்கப்பாருங்கள்
இல்லாவிட்டால் நீங்களும் அந்த லிஸ்ட்தான்
இவைகளை.. மீண்டும்.. கொண்டுவருவதற்கு.. மன்னிப்புக்கோரிக்கொண்டு.. வசிசுதாவும்.. சினேகாவும்.. சினிமாவும்.. விபச்சாரமும்.. தமிழ்மொழி.. களத்தினுள்.. உதாரணங்களாக.. மிக..மிக.. அவசியமோ?..

நீங்கள்.. எந்த லிஸ்டில்.. போட்டாலும்.. எனக்குக் கவலையில்லை.. உங்களுக்கு வேண்டியநேரம்.. புகுத்துவதும்.. பின்னர்.. அதையே கண்டிப்பதும்தான்.. பழக்கமாயிற்றே.. ஒருவர் எழுத.. அதற்குப் பதில் எழுத.. பதில் எழுதியகருத்தைமட்டும் முழுவதுமாய்.. நீக்கிவிட்டு.. அந்த.. முதல்கருத்தை அப்படியே.. விடுவதுபோலத்தான்.. உங்கள் கருத்து.. அமைகின்றது.. :oops: :oops: :oops:
நன்றி வணக்கம்.
Reply
#34
அவர்சொன்னாசரி நான் சொன்னாபிழையோ?
Reply
#35
தாத்தா இங்கு யாரும் புதிதாக கருத்து வைக்கவில்லை.
பிறேம் எழுதிய கருத்துக்குத்தான் பதில் எழுதினேன். அவர்தான் அந்த விபசார வார்த்தைகளை பாவித்து இருக்கின்றார். பத்திரிகையாளர் என்று இருக்கின்றார். ஆனால் கருத்துக்கள் வார்த்தைகள் வைக்கும்போது எப்படி எங்கே வைக்கப்படவேண்டும் என்ற நிலை தெரியவில்லை.

பிறேம்
உங்களிற்கு வேறு பகுதியில் கருத்துகள் தருகின்றேன்
[b] ?
Reply
#36
நன்றி
Reply
#37
இங்கே அகராதிக்கதையை விடுத்து
தமிழகராதி பற்றி அறிந்ததை அறியாததை எழுதினால் பலருக்கு பயன் கிடைக்குமல்லவா...அதற்காக அனைவரும் கைகோர்த்து முயற்சிப்போமா?.........முயற்சிப்போம்
Reply
#38
விம்பமோ பிம்பமோ சரி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)