Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
காவடி,
பாண்டியன் மற்றும் வர்ணன் எழுதிய கருத்துகளைப் பாருங்கள்... ஈழத்தமிழர்கள் மீது எனக்கு நாளுக்கு நாள் வெறுப்பு கூடிக்கொண்டே போவதற்கு இவர்கள் தான் காரணம்.....
,
......
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
Luckyluke Wrote:காவடி,
பாண்டியன் மற்றும் வர்ணன் எழுதிய கருத்துகளைப் பாருங்கள்... ஈழத்தமிழர்கள் மீது எனக்கு நாளுக்கு நாள் வெறுப்பு கூடிக்கொண்டே போவதற்கு இவர்கள் தான் காரணம்.....
லக்கிலுக் நான் சொல்லியதில் என்ன பிழைகண்டுவிட்டீர். நான் சொன்னதெல்லாம் பொய் என்று உங்களால் கூற முடியுமா. தற்ஸ்தமிழ்.கொம்மில் திரிச்சி007 என்பவரும், சுத்தத் தமிழன் என்பவரும் இன்னும் நிறைய ஆட்கள் எழிதியவைகளை நீங்கள் வேண்டுமானால் மறைக்கலாம் ஆனால் எம்மைப்பற்றி எழுதியபடியால் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. ஏன் நீங்கள் எழுதவில்லை என்று உங்களால் கூற முடியுமா. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்கள் அனால் நாம் எழுதினால் உங்களுக்கு எங்களில் வெறுப்பு வருகிறதென்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. நீங்கள் செய்தவைகளையே சுட்டிக்காட்டினேன்.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
பாண்டியன் அவர்கள் எழுதியினார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் அங்கேயே வாக்குவாதம் செய்ய வெண்டியது தானே !! இங்கு ஏன் அதை தேவை இல்லாமல் சொல்கீரீர்கள்???
.
.
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
லக்கி! ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்தி விடலாம் என முயல்கிறேன். பார்க்கலாம்! லக்கி பல முறை நீங்கள் தமிழ் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவுத்தளத்தில் நின்று எழுதியிருக்கிறீர்கள். அதே நேரம் பல தடவைககள் வேண்டுமென்றே (என்பது அப்பட்டமாக தெரிகிறது) போராட்டத்தினை தூற்றி, போராட்ட செயற்பாடுகளை கேலிசெய்தும் எழுதியிருக்கிறீர்கள். (அவை உணர்ச்சியின் வேகத்தில் கோபத்தின் விளைவில் வருபவை என நீங்கள் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தது போல நினைவு!) நான் உங்களை இந்தியனாகவே பார்க்கிறேன். உங்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், தனியே தமிழ்நாடு கர்னாடாகா என்ற வேற்றுமைகள் இன்ற இந்தியனாக வாழுகின்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதுபற்றி ஒரு முறை புலிகளின் பிரமுகர் சொன்னது நினைவுக்கு வருகிறது. தமிழக மக்கள் மீது இந்திய அரசு குண்டுகளை வீசவில்லை. தமிழக பெண்களை இந்திய அரச இராணும் வல்லுறவு செய்யவில்லை. தமிழக மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் கொண்டுவரப்படவில்லை. ஆகவே தனி தமிழகம் என்ற தேவை அவர்களுக்கு இல்லை. (தமிழீழம் அமைந்தால் தமிழகத்திலும் தனிநாடு கேட்பார்களா என்ற ஒரு கேள்விக்கு இவ்வாறு அவர் சொல்லியிருந்தார்)
ஆனால் எங்கள் நிலைமை வேறு! நாம் ஏதாவது ஒரு வழியில் இலங்கை அரசிடமிருந்து விலகியிருத்தலை தவிர வேறு வழியில்லை என்று ஆகிவிட்டது..
ஒரு இந்தியனாக இதனைப் புரிந்து கொள்ள முடிகிறதா
, ...
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
rajathiraja Wrote:பாண்டியன் அவர்கள் எழுதியினார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் அங்கேயே வாக்குவாதம் செய்ய வெண்டியது தானே !! இங்கு ஏன் அதை தேவை இல்லாமல் சொல்கீரீர்கள்???
அவர்கள் பாவித்த வசன நடைமுறைக்கு ஒரு சாதாரண மனிதனால் சாதாரண தோரணையில் பதில் எழு த முடியாது. ஏனெனில் அவர்கள் பாவித்தது கெட்ட வார்த்தைபிரயோகம். நான் அவர்களுடன் கெட்ட வார்த்தைகளால் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. இதுதான் காரணம். மற்றும்படி நான் யாரையும் வெறுப்படைய வைக்கவுமில்லை வைக்கவும் மாட்டேன்.
இதை நான் இங்கு சொல்வதற்கான காரணம் நீங்கள் அங்கு என்னவெல்லாமோ எழுதிவிட்டு இங்கு ஏதோ நாம்தான் பிழை செய்கிறொம் என்று சொன்னதற்காகவே.
பிழையை பிழை என்று ஏற்றுகொள்வதுதான் பன்பாடு. அது எங்கு நடந்தாலும் சரி
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
திரு பாண்டின் திருச்சி, சுத்த தமிழ்ர் அவர்காளும் புலி எதிர்ப்பு கருத்துகளை எழுதினாலும் கெட்ட வார்தைகளை உபயோக படுத்தி பார்த்ததில்லை. நீங்கள் சொல்வது தவறு, எனினும் அடுத்த ஒரு தளத்தை பற்றி இங்கு நாம் பேசுவது சரியாகாது
.
.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
adithadi Wrote:ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள்.
சரியாகச் சொன்னீங்க அடிதடி 8)
இதுதான் எனது கருத்தும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
பாண்டியன்,
நான் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழரையும் தட்ஸ்தமிழில் கேவலமாகப் பேசினேனா? அதற்கு ஏதாவது உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா?
சென்ற வாரம் கூட நான் புலிகள் தலைவரைப் பற்றி கருத்து.காமில் கருத்து தெரிவித்திருந்தேன்... இந்த லிங்கில் முதல் பக்கத்தில் கடைசியில் நான் பதிவு செய்திருக்கிற கருத்தைப் பாருங்கள்...
http://www.karuththu.com/forum/index.php?showtopic=480
சத்தியமாக சொல்லுகிறேன்... உங்கள் மோசமான அணுகுமுறை... நண்பன் யார் எதிரி யார் என்று கூட புரிந்துகொள்ள முடியாத அறியாமை தான் உங்களுக்கு நாடு கிடைக்க தாமதமாகும் காரணம்......
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Aaruran Wrote:[quote=kurukaalapoovan]தூயவன்,
ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?
20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.
அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?
[size=14]இந்த விடயத்தில் நானும் குறுக்காலபோவானுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், நாங்களும் அவர்களுடைய பிரச்சனைகளைப் பெரிது படுத்தியும், அவர்களின் தலைவர்களையும் இழிவுபடுத்துவதால் தான், என்னுடைய அனுபவத்தில், ஈழத்தமிழர்களுக்காக பல களங்களில் வாதாடிய இந்தியச் சகோதரர்கள், அதிலும்
தமிழ்ச்சகோதரர்கள், ஈழத்தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களை இப்பொழுது எழுதுகிறார்கள்.அவர்களாக ஆரம்பித்தால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டும், அதை நானும் செய்திருக்கிறேன், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத போது அவற்றை இழுத்துப் பேசுவது, எங்களின் கையாலகாத்தனத்தைத் தான் காட்டுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
ஆமாம்.
அதில் பிரிதொரு தளத்தில் நடந்த பிரச்சனையை மனதில் வைத்து எழுதி விட்டதாக உணர்கின்றேன். அதற்காக வருந்துகின்றேன். சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள்!!
இருக்க, ஈழப்பிரச்சனை தொடர்பாக அவர்கள் தெளிவான , எதிர்ப்பினை காட்டுகின்ற சந்தர்ப்பத்தை மன்னித்து அனுமதிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது குறித்து நீங்களே முடிவெடுங்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இப்படியான வாதங்கள் வைக்கப்பட்டால், அடிக்கு அடிதான் தீர்வு!!
[size=14] ' '
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
Quote:நான் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழரையும் தட்ஸ்தமிழில் கேவலமாகப் பேசினேனா? அதற்கு ஏதாவது உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா?
உண்மையில் நீங்கள் அப்பிடி பேசியிருக்க கூடாதென்பதே எனது விருப்பமும் கூட! பிரபாகரன் பற்றிய உங்கள் கருத்தினையும் பார்த்தேன். அதுமட்டுமின்றி யாழ் நுலக எரிப்பு தொடர்பான ஒரு பதிவினையும் பார்த்தேன். எனக்குப் புரிவதெல்லாம் உங்களை, உங்களின் நம்பிக்கைகளை, சீண்டும் போது பதிலுக்கு நீங்கள், உங்களுக்கு மனதளவில் உடன்பாடில்லாத விடயங்களை கூட திணித்து பதிலடி கொடுக்க வேண்டுமென்பதற்காக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். இங்கே யார் முதலில் ஆரம்பித்தது யார் இரண்டாவதாக ஆரம்பித்தது என்ற கேள்விகளை விட்டுவிடுவோம்.
நான் நம்மவரை கேட்பதெல்லாம் அவர்கள் இந்தியர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியராக உணர்வதும், நம்புவதும், அவர்களது விருப்பம். அதை உணர்ந்து கொள்ளுங்கள்.
லக்கி ! ஒரு இந்தியராக உங்களுக்கு அயலில் ஈழத்தவரின் நாடு ஒன்று அமைவது உங்களுக்கு மகிழ்ச்சி தானே!
, ...
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
[quote="காவடி"][quote]லக்கி ! ஒரு இந்தியராக உங்களுக்கு அயலில் ஈழத்தவரின் நாடு ஒன்று அமைவது உங்களுக்கு மகிழ்ச்சி தானே![/quote]
எனக்கு தெரிந்து எந்த இந்தியருக்கும் ஈழம் மலர்வதில் ஆட்சேபணை எதுவும் கிடையாது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
<b>திரு காவடி,
ஈழம் என்ற நாடு வருவதில் எமக்கு எல்லோருக்கும் மகிச்சியே !! எனக்கு உமது தலைவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் வன்முறை போக்கில் சில தலை முறை மாறி விட்டதில் தான் சோகம். நான் பழய விழங்களை மற்க்க விரும்புகிறேன்.
இதோ இதே பகுதியில் திரு தூயவன் அடிக்கு அடி என்ற போக்கில் எழுதுவதில் தான் வருத்தம். நாங்களாகவே இங்கு எந்த பிரச்சனையும் ஆரம்பிக்கவில்லை.
உங்களின் புரிந்துணார்வுக்கு நன்றி. உங்கள் வருத்தம்,சோகம், போராட்டம், உணர்சிகள் வங்காள விரிகுடாவின் மறுபக்கதுக்கு சரியாக கொண்டு சென்றால் உங்கள் ஆதர்வை பெருக்கலாம். அதை இதுவரை சரியாக செய்யவில்லை என்பது எனது எண்ணம்.அதோடு கர்நாடக காரன் அடித்தான் போன்ற உங்கள் பிர்ச்சனையோடும் எங்கள் பிர்ச்சனைகளை கொண்டு சேர்ப்பது எதிர்ப்பை உண்டாக்கும்.இந்த முகவிரியை பாருங்கள். இது தான் எங்கள் சந்தேகஙளுக்கு காரணம்.</b>
http://www.dalitstan.org/tamil/
.
.
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி லக்கி! இன்னமும் இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் இதனை ஏற்கவில்லை என்றாலும் ஓர் அரசினைத் தீர்மானிப்பது மக்களெ என்பதனால் மக்களின் விரும்பம், ஆசை அரசிலும் செல்வாக்கு செலுத்தும் என நம்புவோம்.
உண்மையில் இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் வழங்கப்போகிறதாம் என செய்திகள் வரும் போதெல்லாம் எமக்கு கோபத்திற்கு முன்பதாக வருவது ஏக்கம் தான். இந்தியா எதற்காக இப்படி செய்கிறது என்ற ஆதங்கம் தான்,
, ...
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
<b>திரு காவடி
புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி</b>
http://www.rediff.com/news/2005/dec/15bihar.htm
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
இந்தியா இலங்கைக்கு எக்காலத்திலும் ஆயுத உதவி வழங்காது.... தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்.... அவர்கள் பெரும் போராட்டம் அறிவித்து ஸ்தம்பிக்க செய்ய மாட்டார்களா?
இந்தியர் மீதான ஈழத்தமிழரின் வெறுப்பு அர்த்தமற்றது என்பது என் கருத்து.....
நண்பர் ராஜாதி ராஜாவும் பல களங்களில் South_Indian என்ற பெயரில் ஈழத்தமிழருக்கு ஆதரவான கருத்துகளை வைப்பவர் தான்... அவர் ஏன் இங்கு ஈழத்தமிழரை கடுமையாக விமர்சிக்கிறார் என்றால் தூயவன் போன்ற இருநாட்டு மக்களின் நல்லிணக்கத்தை விரும்பாதவர்களால் தான்.....
,
......
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
ராஜா ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். தனித்தமிழ்நாடு ஏன் தேவையில்லையென்று புலிகளின் பிரமுகர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் இவை.
Quote:தமிழக மக்கள் மீது இந்திய அரசு குண்டுகளை வீசவில்லை. தமிழக பெண்களை இந்திய அரச இராணும் வல்லுறவு செய்யவில்லை. தமிழக மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் கொண்டுவரப்படவில்லை. ஆகவே தனி தமிழகம் என்ற தேவை அவர்களுக்கு இல்லை
இதுதான் உண்மை! ஆகவே யாரோ சிலர் படங்களில் மஞ்சள் கோடு போட்டு காட்டும் படங்களில் எதுவுமில்லை. புலிகளின் தலைவரை செவ்வி கண்ட அனிதா பிரதாப் இவ்வாறு கூறுகின்றார். ''அகண்ட ஈழம் என்ற விடயத்தை புலிகளின் தலைவர் கனவிலும் கண்டிருக்க மாட்டார்"
, ...
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
திரு காவடி அந்த பேட்டியை நானும் படித்து இருக்கிறேன். இங்கு தூயவன் போன்றோர் தேவை இல்லாமல் எங்களை எதிர்கள் ஆக அக்குகிறார்கள்.
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
காவடி உங்கள் பெயர் 'ரகு' தானே?
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
காவடி Wrote:நன்றி லக்கி! இன்னமும் இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் இதனை ஏற்கவில்லை என்றாலும் ஓர் அரசினைத் தீர்மானிப்பது மக்களெ என்பதனால் மக்களின் விரும்பம், ஆசை அரசிலும் செல்வாக்கு செலுத்தும் என நம்புவோம்.
உண்மையில் இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் வழங்கப்போகிறதாம் என செய்திகள் வரும் போதெல்லாம் எமக்கு கோபத்திற்கு முன்பதாக வருவது ஏக்கம் தான். இந்தியா எதற்காக இப்படி செய்கிறது என்ற ஆதங்கம் தான்,
இந்திய அரசு எக்காரணத்தை கொண்டும் அழிவு ஆயுதங்கள், புதிய தொழில் நுட்பங்களை வழ்ங்காது. ரேடார் போன்று கருவிகளை தான் வழ்ங்கி வருகிறது. சொல்ல போனால் திரிகோணமலையில் உள்ள இந்தியன் ஆயில் டாங்கர்களை பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு உள்ளது. அதோடு சிங்கள அரசை ரொம்ப ஒரம் கட்டினால் பாக்கிஸ்தான் இந்த பகுதியில் நிழைந்து விடும். அதனால் சிங்கள் அரசையும் அரவணைத்து போக வேண்டிய கட்டாயம்.
.
.
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
Quote:புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால்
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை விட மிகுந்த அரசியல் இராணுவ பலத்தோடு புலிகள் இருக்கிறார்கள். ஒரு பேச்சுக்கு பார்த்தாலும், அவர்களுக்கு பயிற்சியளித்து புலிகளுக்கு எந்த வித பலன்களும் கிடைக்க போவதில்லை. ஒருவேளை இந்தியாவினைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறான குழுக்களுக்கு பயிற்சி வழங்குகிறார்களா என்று கேள்வி வரும்..
அதற்கு புலிகள் ஒன்றும் அமெரிக்கா இல்லயே.. ஏற்றுக்கொள்வீர்களோ தெரியாது.. ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா தொடர்ந்தும் வல்லரசாக இருப்பதையே புலிகளின் அரசியல் விரும்புகிறது. அவ்வாறில்லயெனின் மேற்குலக காலூன்றல்களும் அதனால் புலிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களும் அவர்களுக்கு நன்கு தெரியும்
, ...
|