Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வசம்பு அவர்களே!
நீங்களா பேசுவது? சரியாக கூறுங்கள் <b>பார்வை</b> அவர்கள்தானே இப்படியான தலைப்பொன்றை தேர்ந்தெடுது வேண்டுமென்றே ஏனையோரை வம்பிற்கிழுக்கின்ரார். அவருக்கு துணையாக ராஜாதி வேறு. நீங்கள் என்னவென்றால் ஏதோ பேசுகின்றீர்கள். மனசாட்சியை தொட்டு பேசுங்கள். அதுவே எல்லாவற்றையும் விட வலிமையானதும் தூய்மையானதும்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>angali wrote:</b>
வசம்பண்ணா நான் ஒண்டும் களத்திலை புலம்பேல்லை உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் எந்தெந்த வானொலியிலை என்னநிகள்ச்சிகள் நடத்தியவர் நீங்கள் உங்கள் பின்புலம் பலம் என்னவென்று நன்றாகவே தெரிந்தவள் நான் உங்களிற்கு ஏன் இந்தியா மீது அதீத பற்று என்றும் தெரியும் வேணுமானால் விலாவாரியாக யாழிலை ஒரு பக்கத்திலை இருந்து கதைப்பமா??அப்ப தெரியும் யாருக்கு மன நோய் என்று உங்கள் மற்றைய நோய்களை பற்றியும் கதைக்கலாம்
<b>angali</b>
<i>இந்தச் சவாலை ஏற்க நான் தயார். இதில் நீர் தோல்வியுற்றால் உண்மையில் நீர் ஓர் மனநோயாளி என்று ஏற்றுக் கொள்வீரா???</i>
<i><b> </b>
</i>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
சிஞ்சாங் வசம்புக்கு நல்ல ஆப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாபஷ் சரியான போட்டி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
லக்கிலுக், ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வந்தமைக்கு உங்களுக்கு முதன்மையான நன்றி.
ஜாலியன் வாலா படுகொலைகளை நீங்கள் மறக்காத போது எப்படி எம்மீது இந்தியப்படைகள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை மறந்திருப்போம் என்று நியாயமான கேள்வியை நீங்கள் கேட்டிருந்தீர்கள் உண்மைதான்.
அன்றிலிருந்து இன்று வரை விடுதலைப் புலிகளும் சரி, ஈழத்தமிழர்களும் சரி இந்திய மக்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்றுதான் கூறிவந்தார்கள். கூறியும் வருகின்றார்கள்.
ஒருசிலர் இந்தியாவை அடியோடு வெறுக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்திய இராணுவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவர்கள் அதனை வெளிப்படுத்துகின்றார்கள். அக்கருத்தினை கூறுவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.
ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிட்டதில் 'றோ"வுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதேபோன்று இந்தியாவில் ஊடகத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் சில மேலான்மையாளர்கள் விடுதலைப் புலிகள் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் அடையப் போகின்ற 'ஈழம்" இந்திய தேசியத்துக்கு எதிரானது என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்திய இராணுவத்தினால் எனது குடும்பம் பாரிய சொத்தழிவுகள், மன உளைச்சல்களை சந்தித்தது. அதில் ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இது முக்கிய தர நிலையிலிருந்த 2 ஆம் நிலை தமிழ் இராணுவ அதிகாரி சம்பவ இடத்தில் இருந்த போது நடந்தது.
சம்பவம் இதுதான், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளை தேடிப்போக வக்கில்லாதவர்கள் எமது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அப்போது எமது வீட்டிற்கு வந்த 5 பேரடங்கிய குழுவினர் முதல் தர இராணுவ அதிகாரி ஹிந்தி மொழி பேசுபவர். 2 ஆம் நிலை அதிகாரி தமிழ் பேசுபவர். (இதில் முக்கியமான விடயம். இந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு எம்மைப்பற்றியும் நன்கு தெரியும் எம்முடன் அடிக்கடி உரையாடியும் உள்ளார்.) எனது அண்ணா, அண்ணி ஆகியோரை அடித்தது மட்டுமல்லாது இதில் மிலேச்சத்தனமான செயலையும் செய்தார்கள். கையில் வைத்திருந்த அவர்களுடைய 8 மாத கைக்குழந்தைக்கும் கன்னத்தில் அடித்தார்கள் ஐயா. இன்றும் அதனை நினைக்க நெஞ்சம் பதறுகிறது.
ஒரு இராணுவத்தினது கை அதுவும் 8 மாத பச்சைக்குழந்தையின் கன்னத்தில் பட்டால் எப்படியான வேதனையாக இருக்கும் என்று சற்று யோசித்துப்பாருங்கள்.
பின்னர், அந்த தமிழ் இராணுவ அதிகாரியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 'அப்போது தாங்கள் இருந்த மனநிலையில் அப்படித்தான் செய்யத் தோன்றியது" என்றார் மிக சர்வசாதாரணமாக.
ஆக, இந்திய இராணுவத்தினரிடம் மனிதத் தன்மை இல்லையா? மகாத்மா உதித்த மண்ணில் மனிதநேயம் என்பது இல்லையா? இப்டித்தான் எமக்கு கேட்கத் தோன்றும்.
அடுத்து, 'றோ" வைப் பற்றி இங்கே கூற வேண்டும். 'றோ" வின் தெளிவற்ற பார்வையினால் தான் இன்று இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிர்நிலை எடுப்பதற்கு காரணம்.
உதாரணத்திற்கு, இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்றழைக்கப்படும் (சிபிஐ) விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. இது இன்றும் நிலவுகின்றது. ஆனால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. காரணம் 'றோ" வின் தலையீடு அதிகம்.
'றோ" தன்நாட்டிற்குள் ஊடுருவும் உளவாளிகளையோ அல்லது தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படாது எப்போதும் ஈழத் தமிழ்ப் போராட்டத்தை சிதைப்பதற்கே அதிக நேரம் செலவு செய்கின்றது.
உதாரணத்திற்கு கடந்த வருடம் ஜ_னியர் விகடனில் 'றோ" வுக்குள் ஒரு கறுத்த ஆடு என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு அந்நபர் எப்படி அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டார் என்று விரிவான கட்டுரை வெளிவந்தது.
இதனை அவர்களால் கவனிக்க முடியவில்லையே அதாவது தமக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு உள்ளது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விட்டதே. அந்த அதிகாரி இன்று அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றாராம்.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுக்க முடியாமற் போனமை. நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு. பல ஊடுருவல்கள். இவ்வாறே அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் 'றோ" தனது நாட்டிற்குள் நுழைந்து அநியாயம் செய்கின்றவர்களை அறிய முற்பட வேண்டும். என்றோ எதிரிகளாக கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் எதிரிகளாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அருகில் உண்மையான எதிரி தோன்றி இந்திய தேசத்துக்கு நாசம் செய்வான். ஆகையால் உண்மையாக அந்நாட்டிற்கு எதிராகச் செயற்படுபவர்களை 'றோ" கண்டுபிடிக்க வேண்டும்.
இந்திய இராணுவம் எமது நாட்டிற்கு நுழைந்து செய்த அநியாயத்தை நாம் மறந்துதானே இருந்தோம்.
ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள். சரி, அது அந்த நாட்டின் சட்டப்படி என்று நாம் வாளாதிருக்கலாம்.
இது எப்படி நடந்தது இதன் பின்புல காரணம் என்ன? இதனை சரிசெய்து ஈழத் தமிழர்களிடம் நட்பு பாராட்ட அல்லவா வேண்டும்.
ராஜீவ் காந்தி அன்று சரியானவர்களின் சொற்கேட்டு நடந்திருந்தால் இந்திய இராணுவம் எமது பகுதிக்குள் வந்து அநியாய அழிவுகளையும் அதேவேளை இந்தியாவுக்கு கெட்டபெயரையும் சந்தித்திருக்குமா?
டிக்சிட் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் தான் ராஜீவ் காந்தி தவறாக நடத்தப்பட்டதாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் முக்கிய புள்ளிகள் கூறினரே.
இதில் ஒன்றை கூறுகின்றேன். நான் ராஜீவ் காந்தி கொலையை இங்கே நியாயப்படுத்த முன்வரவில்லை.
இந்தியாவில் உள்ள பல விடுதலைப் போராட்டங்களை தடை செய்துவிட்டு அவர்களுடன் பேச்சு நடத்துகிறார்கள் இந்திய அரசு.
சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திரா காந்தியை கொலை செய்தார். அவர்களை மன்னிக்கக்கூடிய இந்திய அரசு அவர்களுக்கு எதிராக முன்னர் நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்கேட்ட இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்குமா?
இந்திய அரசின் கொள்கை வகுப்பை லக்கிலுக் நீங்கள் சரியாக ஆராய வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டுத்தான் ஈழத் தமிழர்களை அடக்க நினைக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் இதில் வெல்லப்போவதில்லை.
'பொய்யின் பயணம் குறுகிய. உண்மையின் பயணம் மிகவும் நெடியது" இந்த பொன்மொழிக்கு இணங்க நாம் என்றோ ஒருநாள் வெற்றிபெறுவோம்.
இந்தியா தொடர்ந்தும் பேசாமல் இருந்ததா? இல்லையே.
விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் விவரத்தை சிறிலங்காப் படைகளுக்கு அறிவித்தது.
இந்திய கடற்பரப்பில் நுழையாது சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டுவின் கப்பலை மடக்கி அவர்களை சரணடைய வைக்க முனைந்து அது தோல்வியில் முடிந்தமை. அவர்கள் தம்மை அழித்தது.
தமிழர்களின் கலாச்சார நகரான யாழை விடுதலைப் புலிகள் கைப்பற்ற விடமாமல் பின்கதவு வழியாக நரி்த்தன வேலையில் ஈடுபட்டு தடுத்தது.
இதில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தில் ஒரு தளம்பல் நிலை அதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.
காரணம் இலங்கையில் சமாதானம் தோன்றினால் இலங்கை சிங்கப்பூர் போன்று அதீத வளர்ச்சியடையும். அப்போது இந்தியாவில் வளர்ச்சிநிலை பாதிக்கப்பட்டு முதலீடுகள் வரவு குறைந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகின்றது.
பாருங்கள், அன்று ஜே.வி.பி. முற்றாக அழிந்தது என்று பலர் கருதிக்கொண்டிருக்க தற்போதைய ஜே.வி.பி. தலைவரான சோமவன்ச அமரசிங்கவை அன்றைய டிக்சிட் கடல்வழியாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்று பின்னர் லண்டன் அனுப்பியிருந்தார்.
மனிதாபிமான உதவி என்று நினைத்தீர்களா இல்லவே இல்லை.
இதே ஜே.வி.பி.யை பின்னர் புத்துயிரூட்டி சிறிலங்கா அரசிற்கு எதிராக அவர்கள் பாவிக்க எண்ணியது. ஏன் இப்படி செய்ய அவர்கள் முனைகின்றார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.
பிற்காலத்தில் தமக்கு சாதகமற்ற அரசு சிறிலங்காவில் இல்லாத சமயம் ஜே.வி.பி.யை பயன்படுத்தலாம் என்று எண்ணினார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் முன்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திரக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமரும். இப்போது அந்த நிலை இல்லை.
அதுதான் அடிக்கடி சிறிலங்காவில் தேர்தல் வருகின்றதே அதனை கண்கூடாக நீங்கள் காணாலாம்.
ஜே.வி.வி. மற்றும் ஹெல உறுமய (ஹெல உறுமயவும் இந்தியாவின் உருவாக்கம்தான். அதற்கான ஆதாரங்களும் உண்டு) வந்ததன் பின்னர் சிறிலங்காவின் வாக்குகள் சிதைவடைந்தன.
லக்கிலுக், இதில் ஒரு விடயத்தில் ஒரு உண்மையை கவனியுங்கள்.
இந்தியாவினால் புத்தூக்கம் பெற்ற ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய இன்று இந்திய சொற்படி நடக்க முன்வரவில்லை. இந்தியா அழைத்த போதும் செல்லவில்லை.
ஆனால் ஈழத் தமிழர்கள் இந்தியா எமது தந்தையர் நாடு என்றும் இந்தியா எமது பிரச்சனையில் நல்ல நண்பனாக செயற்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள். ஆனால் இந்தியா கண் திறந்ததா? இல்லையே ஏன்?
உங்களைப் போன்ற படித்தவர்கள் கடிதங்களை அனுப்பி எமது போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் படி இந்திய அரசிடம் கேட்கலாமே?
மீண்டும் கூறுகின்றோம். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையான நண்பர்கள் விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழர்களும் மட்டுமே.
ஆனால் இந்தியா சிங்களத்தை நாடித்தான் போகின்றது.
மனைவி இருக்கும் போது மாற்றான் மனைவியை நாடிப் போகின்றது இந்தியா. ஒருவேளை புராணக் கதைகளில் (மகாபாரதம், இராமாயணம்) வருவது போன்று பல மனைவிகளை அரசன் வைத்திருந்த கதையைப் போன்று இந்தியா, தானும் இந்த நவீன யுகத்தின் செய்ய முற்படுகின்றதோ என்னவோ.
அடுத்து முக்கியமானது யாவரும் அறிந்த விடயம். ஈழத்துக்கான கொள்கையோடு களமிறங்கிய விடுதலை இயக்கங்களை சிதைவடைய வைத்ததில் பெரும்பங்கு இந்தியாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் உண்டு.
எல்லோரும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். உண்மை அதுவல்ல. விடுதலை இயக்கங்களுக்குள் மோதல் மனப்பான்மையை உருவாக்கியவர்கள் இந்தியா இது உண்மையிலும் உண்மை.
இந்தியா எம்மீது கண்திறக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.
S.Nirmalan
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
kurukaalapoovan Wrote:தூயவன் மற்றும் ஆரூரன் எழுதிய லக்கிலுக்கின் இரட்டைவேட கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு நாமே தெரிந்தோ தெரியாமலே தூண்டுதலாக இருந்திருக்கிறம் எண்டதையும் சிந்தியுங்கள்.
லக்கி லுக்கை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் இவர் இரட்டை வேடம் போடும் வேசதாரி என்டபடியால்தான் நான் இவரின் கருத்துக்களுக்கு எப்போதும் எதிர்த்துக் கருத்தெழுதுவேன்.
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
rajathiraja Wrote:[quote=Aaruran]Quote:எனக்கு மாடு என்றால் பிடிக்காது... அதன் "பால்" மட்டும் எனக்கு வேண்டும்...
<span style='font-size:19pt;line-height:100%'>இலங்கைத் தமிழர்களை எங்களுக்குப் பிடிக்கும், ஆனால் விடுதலைப் புலிகளை எங்களுக்குப் பிடிக்காதென்பது, \"மாட்டை மட்டும் பிடிக்கும் பால் மட்டும் வேண்டாம்\" என்பது போன்றது தான்.</span>
சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!
இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்
தற்பெருமை பேசுவதற்கு உங்களை விட்டால் ஆட்கள் இல்லை என்பதை திரும்ப திரும்ப நிரூபிக்கிறீர்கள். இந்தியாவிற்கு வந்து என்னத்த பார்க்கிற ராஜா அனுபவப்பட்டவர்கள்தான் எழ்குதுகிறோம் இங்கு. எங்களுக்கு எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லித்தெரியிற அளவுக்கு அங்கு ஒன்டுமில்லை. இலங்கைதமிழனுக்கு உங்களது நாட்டில் மதிப்பில்லை என்று சொல்லியிருக்கிறயள். அதுசரி உங்களுக்கு எங்காவது மதிப்பு உள்ளதா. உதாரணத்திற்கு பக்கத்திலிருக்கும் சிங்கப்பூர், ம்லேசியா சென்று பார்த்திருக்கிறீர்களா. அங்கும் உங்களது ஆட்கள்தான் நிறைய உள்ளார்கள் ஆனால் மதிப்பென்பதே கிடையாது.
இன்டைக்கு உங்களது ஆட்கள் காசு காசு என்டு எல்ல இடமும் அலையிறயள். காசுக்காக என்னவென்றாலும்(????..............) செய்வீர்கள் என்பதும் எல்லோரும் தெரிந்த உண்மை இது எல்லா நாட்டுக்காறனுக்கும் தெரியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கோ. :roll:
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
nirmalan Wrote:லக்கிலுக், ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வந்தமைக்கு உங்களுக்கு முதன்மையான நன்றி.
ஜாலியன் வாலா படுகொலைகளை நீங்கள் மறக்காத போது எப்படி எம்மீது இந்தியப்படைகள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை மறந்திருப்போம் என்று நியாயமான கேள்வியை நீங்கள் கேட்டிருந்தீர்கள் உண்மைதான்.
அன்றிலிருந்து இன்று வரை விடுதலைப் புலிகளும் சரி, ஈழத்தமிழர்களும் சரி இந்திய மக்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்றுதான் கூறிவந்தார்கள். கூறியும் வருகின்றார்கள்.
ஒருசிலர் இந்தியாவை அடியோடு வெறுக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்திய இராணுவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவர்கள் அதனை வெளிப்படுத்துகின்றார்கள். அக்கருத்தினை கூறுவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.
ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிட்டதில் 'றோ"வுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதேபோன்று இந்தியாவில் ஊடகத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் சில மேலான்மையாளர்கள் விடுதலைப் புலிகள் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் அடையப் போகின்ற 'ஈழம்" இந்திய தேசியத்துக்கு எதிரானது என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்திய இராணுவத்தினால் எனது குடும்பம் பாரிய சொத்தழிவுகள், மன உளைச்சல்களை சந்தித்தது. அதில் ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இது முக்கிய தர நிலையிலிருந்த 2 ஆம் நிலை தமிழ் இராணுவ அதிகாரி சம்பவ இடத்தில் இருந்த போது நடந்தது.
சம்பவம் இதுதான், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளை தேடிப்போக வக்கில்லாதவர்கள் எமது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அப்போது எமது வீட்டிற்கு வந்த 5 பேரடங்கிய குழுவினர் முதல் தர இராணுவ அதிகாரி ஹிந்தி மொழி பேசுபவர். 2 ஆம் நிலை அதிகாரி தமிழ் பேசுபவர். (இதில் முக்கியமான விடயம். இந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு எம்மைப்பற்றியும் நன்கு தெரியும் எம்முடன் அடிக்கடி உரையாடியும் உள்ளார்.) எனது அண்ணா, அண்ணி ஆகியோரை அடித்தது மட்டுமல்லாது இதில் மிலேச்சத்தனமான செயலையும் செய்தார்கள். கையில் வைத்திருந்த அவர்களுடைய 8 மாத கைக்குழந்தைக்கும் கன்னத்தில் அடித்தார்கள் ஐயா. இன்றும் அதனை நினைக்க நெஞ்சம் பதறுகிறது.
ஒரு இராணுவத்தினது கை அதுவும் 8 மாத பச்சைக்குழந்தையின் கன்னத்தில் பட்டால் எப்படியான வேதனையாக இருக்கும் என்று சற்று யோசித்துப்பாருங்கள்.
பின்னர், அந்த தமிழ் இராணுவ அதிகாரியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 'அப்போது தாங்கள் இருந்த மனநிலையில் அப்படித்தான் செய்யத் தோன்றியது" என்றார் மிக சர்வசாதாரணமாக.
ஆக, இந்திய இராணுவத்தினரிடம் மனிதத் தன்மை இல்லையா? மகாத்மா உதித்த மண்ணில் மனிதநேயம் என்பது இல்லையா? இப்டித்தான் எமக்கு கேட்கத் தோன்றும்.
அடுத்து, 'றோ" வைப் பற்றி இங்கே கூற வேண்டும். 'றோ" வின் தெளிவற்ற பார்வையினால் தான் இன்று இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிர்நிலை எடுப்பதற்கு காரணம்.
உதாரணத்திற்கு, இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்றழைக்கப்படும் (சிபிஐ) விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. இது இன்றும் நிலவுகின்றது. ஆனால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. காரணம் 'றோ" வின் தலையீடு அதிகம்.
'றோ" தன்நாட்டிற்குள் ஊடுருவும் உளவாளிகளையோ அல்லது தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படாது எப்போதும் ஈழத் தமிழ்ப் போராட்டத்தை சிதைப்பதற்கே அதிக நேரம் செலவு செய்கின்றது.
உதாரணத்திற்கு கடந்த வருடம் ஜ_னியர் விகடனில் 'றோ" வுக்குள் ஒரு கறுத்த ஆடு என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு அந்நபர் எப்படி அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டார் என்று விரிவான கட்டுரை வெளிவந்தது.
இதனை அவர்களால் கவனிக்க முடியவில்லையே அதாவது தமக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு உள்ளது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விட்டதே. அந்த அதிகாரி இன்று அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றாராம்.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுக்க முடியாமற் போனமை. நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு. பல ஊடுருவல்கள். இவ்வாறே அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் 'றோ" தனது நாட்டிற்குள் நுழைந்து அநியாயம் செய்கின்றவர்களை அறிய முற்பட வேண்டும். என்றோ எதிரிகளாக கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் எதிரிகளாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அருகில் உண்மையான எதிரி தோன்றி இந்திய தேசத்துக்கு நாசம் செய்வான். ஆகையால் உண்மையாக அந்நாட்டிற்கு எதிராகச் செயற்படுபவர்களை 'றோ" கண்டுபிடிக்க வேண்டும்.
இந்திய இராணுவம் எமது நாட்டிற்கு நுழைந்து செய்த அநியாயத்தை நாம் மறந்துதானே இருந்தோம்.
ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள். சரி, அது அந்த நாட்டின் சட்டப்படி என்று நாம் வாளாதிருக்கலாம்.
இது எப்படி நடந்தது இதன் பின்புல காரணம் என்ன? இதனை சரிசெய்து ஈழத் தமிழர்களிடம் நட்பு பாராட்ட அல்லவா வேண்டும்.
ராஜீவ் காந்தி அன்று சரியானவர்களின் சொற்கேட்டு நடந்திருந்தால் இந்திய இராணுவம் எமது பகுதிக்குள் வந்து அநியாய அழிவுகளையும் அதேவேளை இந்தியாவுக்கு கெட்டபெயரையும் சந்தித்திருக்குமா?
டிக்சிட் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் தான் ராஜீவ் காந்தி தவறாக நடத்தப்பட்டதாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் முக்கிய புள்ளிகள் கூறினரே.
இதில் ஒன்றை கூறுகின்றேன். நான் ராஜீவ் காந்தி கொலையை இங்கே நியாயப்படுத்த முன்வரவில்லை.
இந்தியாவில் உள்ள பல விடுதலைப் போராட்டங்களை தடை செய்துவிட்டு அவர்களுடன் பேச்சு நடத்துகிறார்கள் இந்திய அரசு.
சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திரா காந்தியை கொலை செய்தார். அவர்களை மன்னிக்கக்கூடிய இந்திய அரசு அவர்களுக்கு எதிராக முன்னர் நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்கேட்ட இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்குமா?
இந்திய அரசின் கொள்கை வகுப்பை லக்கிலுக் நீங்கள் சரியாக ஆராய வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டுத்தான் ஈழத் தமிழர்களை அடக்க நினைக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் இதில் வெல்லப்போவதில்லை.
'பொய்யின் பயணம் குறுகிய. உண்மையின் பயணம் மிகவும் நெடியது" இந்த பொன்மொழிக்கு இணங்க நாம் என்றோ ஒருநாள் வெற்றிபெறுவோம்.
இந்தியா தொடர்ந்தும் பேசாமல் இருந்ததா? இல்லையே.
விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் விவரத்தை சிறிலங்காப் படைகளுக்கு அறிவித்தது.
இந்திய கடற்பரப்பில் நுழையாது சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டுவின் கப்பலை மடக்கி அவர்களை சரணடைய வைக்க முனைந்து அது தோல்வியில் முடிந்தமை. அவர்கள் தம்மை அழித்தது.
தமிழர்களின் கலாச்சார நகரான யாழை விடுதலைப் புலிகள் கைப்பற்ற விடமாமல் பின்கதவு வழியாக நரி்த்தன வேலையில் ஈடுபட்டு தடுத்தது.
இதில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தில் ஒரு தளம்பல் நிலை அதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.
காரணம் இலங்கையில் சமாதானம் தோன்றினால் இலங்கை சிங்கப்பூர் போன்று அதீத வளர்ச்சியடையும். அப்போது இந்தியாவில் வளர்ச்சிநிலை பாதிக்கப்பட்டு முதலீடுகள் வரவு குறைந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகின்றது.
பாருங்கள், அன்று ஜே.வி.பி. முற்றாக அழிந்தது என்று பலர் கருதிக்கொண்டிருக்க தற்போதைய ஜே.வி.பி. தலைவரான சோமவன்ச அமரசிங்கவை அன்றைய டிக்சிட் கடல்வழியாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்று பின்னர் லண்டன் அனுப்பியிருந்தார்.
மனிதாபிமான உதவி என்று நினைத்தீர்களா இல்லவே இல்லை.
இதே ஜே.வி.பி.யை பின்னர் புத்துயிரூட்டி சிறிலங்கா அரசிற்கு எதிராக அவர்கள் பாவிக்க எண்ணியது. ஏன் இப்படி செய்ய அவர்கள் முனைகின்றார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.
பிற்காலத்தில் தமக்கு சாதகமற்ற அரசு சிறிலங்காவில் இல்லாத சமயம் ஜே.வி.பி.யை பயன்படுத்தலாம் என்று எண்ணினார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் முன்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திரக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமரும். இப்போது அந்த நிலை இல்லை.
அதுதான் அடிக்கடி சிறிலங்காவில் தேர்தல் வருகின்றதே அதனை கண்கூடாக நீங்கள் காணாலாம்.
ஜே.வி.வி. மற்றும் ஹெல உறுமய (ஹெல உறுமயவும் இந்தியாவின் உருவாக்கம்தான். அதற்கான ஆதாரங்களும் உண்டு) வந்ததன் பின்னர் சிறிலங்காவின் வாக்குகள் சிதைவடைந்தன.
லக்கிலுக், இதில் ஒரு விடயத்தில் ஒரு உண்மையை கவனியுங்கள்.
இந்தியாவினால் புத்தூக்கம் பெற்ற ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய இன்று இந்திய சொற்படி நடக்க முன்வரவில்லை. இந்தியா அழைத்த போதும் செல்லவில்லை.
ஆனால் ஈழத் தமிழர்கள் இந்தியா எமது தந்தையர் நாடு என்றும் இந்தியா எமது பிரச்சனையில் நல்ல நண்பனாக செயற்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள். ஆனால் இந்தியா கண் திறந்ததா? இல்லையே ஏன்?
உங்களைப் போன்ற படித்தவர்கள் கடிதங்களை அனுப்பி எமது போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் படி இந்திய அரசிடம் கேட்கலாமே?
மீண்டும் கூறுகின்றோம். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையான நண்பர்கள் விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழர்களும் மட்டுமே.
ஆனால் இந்தியா சிங்களத்தை நாடித்தான் போகின்றது.
மனைவி இருக்கும் போது மாற்றான் மனைவியை நாடிப் போகின்றது இந்தியா. ஒருவேளை புராணக் கதைகளில் (மகாபாரதம், இராமாயணம்) வருவது போன்று பல மனைவிகளை அரசன் வைத்திருந்த கதையைப் போன்று இந்தியா, தானும் இந்த நவீன யுகத்தின் செய்ய முற்படுகின்றதோ என்னவோ.
அடுத்து முக்கியமானது யாவரும் அறிந்த விடயம். ஈழத்துக்கான கொள்கையோடு களமிறங்கிய விடுதலை இயக்கங்களை சிதைவடைய வைத்ததில் பெரும்பங்கு இந்தியாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் உண்டு.
எல்லோரும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். உண்மை அதுவல்ல. விடுதலை இயக்கங்களுக்குள் மோதல் மனப்பான்மையை உருவாக்கியவர்கள் இந்தியா இது உண்மையிலும் உண்மை.
இந்தியா எம்மீது கண்திறக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நிர்மலன் ஆனால் லக்கி லுக்க்கால் விளங்கிகொள்ள முடியுமா என்பதுதான் சந்தேகம் எனெனில் அவரைப்பொறுத்தவரை றோவுக்கும் இலங்கைப்பிரச்சின்னைக்கும் சம்பந்தமெயில்லை என்னும் கருத்துடைய முதிர்ந்த அரசியல் ஆராய்ச்சியாளன்(political analyst).
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
Mathuran Wrote:rajathiraja Wrote:உடனே திமுக பக்கம் தாவ வேண்டாம் !! இந்திய தமிழ்ர்களை பொருத்தவரை நெடுமாறன் ஒரு தேச விரோதி !! அவரை எல்லாரும் மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது சிரிப்பு தான் வருகிறது.
கொன்சம் இந்தியா தமிழ் நாடு பக்கம் வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்
இப்படித்தான் உங்கள் அரசியல் இருக்கின்றது. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லுவது. உங்கள் கருத்தை நிஞாயப்படுத்த நிகள்வுகளின் தரிசனத்தை மறுதலிப்பது.
<img src='http://img68.imageshack.us/img68/1468/200603290046iy.jpg' border='0' alt='user posted image'>
http://www.eelampage.com/?cn=25125&hl=நெடுமாறன்
மொத்தம் 100 பேர் கூட தேறாதே !! இந்த கூட்டத்தில் இளைய சமுதாயத்தினர் எத்தனை பேர் இருகின்றனர் ??
தமிழ் நாட்டு எனது சொந்த ஊர் , எனக்கு இவர்களை பற்றி நிரையவே தெரியும் !! உங்களை விட
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
தன்க்கு யாராவது ஆதரவாக பேச வில்லை என்றால் அந்த நபர் மீது தனி நபர் தாக்குதல் தொடங்குவது ஆருரானின் பழக்கம் . லக்கி லூக் தனது கொளகையில் தெளிவாக இருப்பவர். அவர் மீது சேறு பூசி அவரி பணிய வைத்தனர் என்று ஆருரான் சொல்வதில் இருந்து தெரிகிறது, ஆருரானுக்கு ஏதோ கிழண்டு விட்டது என்று !!
லக்கி யாரிடம் பணிந்து போணதில்லை !! சும்மா தமிழ் சினிமா கதை போல ஆருரான் அளந்து விட்டு கொண்டு இருக்கிறார். ஆருரான் தான் சொன்னதை நீருபிக்க முடியுமா??
.
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வணக்கம் ராஜாதிராஜா அல்லது திருச்சி007 அல்லது அருண்குமார் அவர்களே!
லக்கிலுக் எப்படிப்பட்டவர் என்பதை ஆருரன் முன்பும் இக்களத்தில் எழுதியதை படித்திருப்பீர். அதே வாயால் இங்கே தலைவருக்கு எவ்வளவு ஆதராக இருக்கின்றேன் என்று எழுதியதையும், பின் பிறிதொரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலம்பியதையும் நீர் அறிவீர். ஏனென்றால் அங்கும் நீர் இருக்கின்றீர் என்று தெரியும்.
எனவே லக்கிலுக் குறித்து ஆதாரமாக எழுத வேண்டுமென்றால் தமிழ்மணத்தில் விரைவில் மணக்க :wink: வைக்கின்றோம். காத்திருங்கள்!!
[size=14] ' '
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
திரு தூயவன்
எனது பெயர் அருண் குமார் அல்ல மேலும் நான் என்ற Tரிச்ய்007 பெயரில் எழுதவும் இல்லை !!
.
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
விடுங்கப்பா!!
என்ன பெயரில் எழுதினால் எனக்கென்ன!! ஆனால் யாழில் எழுதும் போது உணர்வுகளில் ஒரே நேரத்திலே கருத்து எழுதுகின்றீர்களாமே!! இது பல தடவை பார்த்துக் கொண்டு வந்ததுங்கோ!!
எமக்கு சொல்லும் கருத்து தான் முக்கியம். ஆள் எத்தனை என்பதில் பிரச்சனை இல்லை. அப்படியில்லை என்றால் வருந்துகின்றேன்.
[size=14] ' '
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ஏன் இல்லை -?
இந்தியாவை ரொம்ப நல்லா பிடிக்குமே - !
லக்கி லுக் ராஜாதிராஜா - போன்ற - இந்தியாவின் மதிப்பை குறைக்கிற பேர்வழிகள் கொஞ்சம் வாய் மூடி இருந்தால்- இன்னும் ரொம்ப இந்தியாவை எனக்கு பிடிக்கும்! 8)
-!
!
Posts: 17
Threads: 3
Joined: Apr 2006
Reputation:
0
ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:
Posts: 28
Threads: 0
Joined: Nov 2005
Reputation:
0
அட நம்ம வசம்பு வானொலி அறிவிப்பாளரா ?? தெரியாமல் பொச்சே தெரிஞ்சிருந்தா எங்கடை கிழிஞ்சவானியிலை ஆளை போட்டு ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம் ஏணெண்டா அதிலை வேலை செய்யிறதங்கான தகுதியெல்லாம் அவரிட்டை இருக்கு
<span style='color:blue'> !!
!! </span>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ஒரு விடயத்தை கவனிக்கலாம் - புலியெதிர்ப்பு பூச்சாண்டி காட்டும் சிலர் - பொதுவான விடயங்களுடன் - சேர்த்தே தங்கள் தவறுகளை மறைத்து போகிறார்கள்!
இங்கு என்னமோ ரோசகாரர்கள் போல் - வசனம் விட்டாலும் -
அடிப்படைல - உண்மைகள் வேற -
ஒன்று எக்குத்தப்பா ஏதும் செய்து இயக்கத்திட்ட வாங்கி கட்டி இருக்கலாம்
அல்லது
இனத்தை காட்டி கொடுக்க வெளிக்கிட்டு - கையும் களவுமா அகப்பட்டு - அவர்கள் உறவுகள் யாரும் - போட்டு தள்ள பட்டு இருக்கலாம்!
அல்லது
காசு கொடுக்கவேண்டி வருமே என்று - தேவையில்லாத கற்பனைகளை - வளர்க்கும் - கூட்டமா இருக்கலாம்
எது எப்படியோ- கடைசிவரை - தாங்கள் செய்த தவறுகளை வெளி சொல்லாமலே - இந்த கூட்டம் - வாய் கிழிய பேசும் !
பேசாமல் விட்டு விடுவமே!
மத்தும்படி - லக்கி லுக் - ராஜாதிராஜா பத்தி பேசவிரும்பல நான் -
ஆமா அவங்கதான் - இந்தியாவின் வெளிவிவகார அமைச்சில பதவி வகிக்கிறவங்க பாருங்க!
இவங்க சொல்வதுதான் இந்தியாவின் கருத்தாய் இருக்குமா?
நான் நினைக்கல- நீங்க??
ஏதாவது குழப்பணும் என்று வாறவங்களுக்கு - அவங்க கருத்துக்கு - விளக்கம் சொல்வது - நேர விரயம்! 8)
-!
!
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
[quote=Aaruran]ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும், இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.[/color]
விவாதம் என் கருத்துகளை முன்னிலைப்படுத்தாமல், என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இன்பம் காண சிலருக்கு வகையாக அமைந்ததில் எனக்கு மிகுந்த வருத்தம்....
நண்பர்களை கூட எதிரிகளாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள் இந்த யாழ் கள நண்பர்கள்... உதாரணம் : தம்பியுடையான்....
உங்கள் பண்பாட்டுக்கு நன்றி.....
பிரபாகரனைப் பற்றிய என் மதிப்பீடு என்றுமே மாறாதது... அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் கவரப்பட்ட நான் அவரது அனைத்து அரசியல் முடிவுகளுக்கு ஜால்ரா அடிக்க முடியாது.... என் தலைவன் டாக்டர் கலைஞர் அவர்கள் எடுக்கும் அனைத்து அரசியல் முடிவுகளும் கூட எனக்கு சம்மதம் என்று கிடையாது... எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருக்கும் அல்லவா? எனக்கென்று ஒரு நியாயம் இருக்கும் அல்லவா?
ஈழம் எப்படியாவது மலரவேண்டும் என்பதே என் நிலைப்பாடு... இதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்ளுகிறேன்....
தூயவன், நச்சுசெடி கமெண்டும் கூட என் உள்மனதில் இருந்து வந்ததே.... பாண்டிபஜார், நுங்கம்பாக்கம், திருப்பெரும்புதூர் சம்பவங்கள் எனக்கு ஏற்புடையதல்ல.....
,
......
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
paandiyan Wrote:kurukaalapoovan Wrote:தூயவன் மற்றும் ஆரூரன் எழுதிய லக்கிலுக்கின் இரட்டைவேட கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு நாமே தெரிந்தோ தெரியாமலே தூண்டுதலாக இருந்திருக்கிறம் எண்டதையும் சிந்தியுங்கள்.
லக்கி லுக்கை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் இவர் இரட்டை வேடம் போடும் வேசதாரி என்டபடியால்தான் நான் இவரின் கருத்துக்களுக்கு எப்போதும் எதிர்த்துக் கருத்தெழுதுவேன்.
பாண்டியன், இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுங்கள் அது அவசியமானது. இரட்டைவேடதாரிகள் பற்றி எல்லோரும் அறியவேண்டும் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆனால் தோலுரித்துக் காட்டுவதோடு நிறுத்தாது கூடவே நீங்கள் தனிநபர் தாக்குதல் என்று கருதக்கூடியவகையில் எதிராக எழுதினால் இரட்டை வேடதாரி மற்றவர்களின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்களே பாதை எடுத்துக் கொடுப்பதாகிறது. இறுதியில் நீங்கள் தான் தேற்கடிக்கப்படுகிறீர்கள்.
கண்மூடித்தனமாக எப்பவுமே எதிர்க்கருத்து எழுதுவன் என்பது ஆரோக்கியமற்றது. இரட்டை வேடங்களை நிதானமாக அம்பலப்படுத்துங்கள் அல்லது அது செய்பவர்களிற்கு உதவுங்கள், அதை விடுத்து அவர்களது பொறுமையான முயற்சிகளிற்கு குறுக்கை நிக்காதேங்கோ.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
rajathiraja Wrote:Mathuran Wrote:rajathiraja Wrote:உடனே திமுக பக்கம் தாவ வேண்டாம் !! இந்திய தமிழ்ர்களை பொருத்தவரை நெடுமாறன் ஒரு தேச விரோதி !! அவரை எல்லாரும் மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது சிரிப்பு தான் வருகிறது.
கொன்சம் இந்தியா தமிழ் நாடு பக்கம் வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்
இப்படித்தான் உங்கள் அரசியல் இருக்கின்றது. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லுவது. உங்கள் கருத்தை நிஞாயப்படுத்த நிகள்வுகளின் தரிசனத்தை மறுதலிப்பது.
<img src='http://img68.imageshack.us/img68/1468/200603290046iy.jpg' border='0' alt='user posted image'>
http://www.eelampage.com/?cn=25125&hl=நெடுமாறன்
மொத்தம் 100 பேர் கூட தேறாதே !! இந்த கூட்டத்தில் இளைய சமுதாயத்தினர் எத்தனை பேர் இருகின்றனர் ??
தமிழ் நாட்டு எனது சொந்த ஊர் , எனக்கு இவர்களை பற்றி நிரையவே தெரியும் !! உங்களை விட
என்ன ராஜாத்தி வடிவாக எண்ணத்தெரியல்லையோ? அது வேற நாங்கள்தான் சொல்லி தரணுமோ? உங்களை போன்ற பளசுகளுக்கு பளசுகளத்தானே காண்பிக்க முடியும். கருத்துக்களில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறதே.....
தமிழ்நாடு உமது சொந்த ஊரா????? நான் கேள்விப்பட்டேன் கன்னடம் என்று எது உண்மை?
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
Mathuran Wrote:தமிழ்நாடு உமது சொந்த ஊரா????? நான் கேள்விப்பட்டேன் கன்னடம் என்று எது உண்மை?
ராஜாதி ராஜாவைப் பற்றி ரொம்பவும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவர் South_Indian என்ற பெயரில் மற்ற களங்களில் கருத்து எழுதுபவர்....
பாண்டிச்சேரி அவரது சொந்த ஊர்.... மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சை, திருச்சி ஊர்களில் இருந்திருக்கிறார்...
இப்போது மும்பையில் Software Analyst ஆக பணிபுரிகிறார்.... அவரது புகைப்படம் வேண்டுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
|